2016ம் ஆண்டில் 15 கோடியில் இருந்த கள்ள நோட்டு பறிமுதல் 2020ல் 92 கோடியாக அதிகரித்து உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லி,பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு...
Read moreகொரோனா திரிபான ஒமைக்ரான் டெல்டாவை விட வீரியமானது அல்ல என அமெரிக்க விஞ்ஞானி ஆண்டனி ஃபாசி கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் தற்போது...
Read moreசென்னை:மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு, நவீன வசதிகளுடன் சீரமைக்கப்படவிருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்னையில் அமைந்துள்ள அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்புகள்...
Read moreவெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்கள் பதிவு செய்த பிறகே செல்ல வேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியுள்ளார். வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்கள் அரசிடம் பதிவு செய்த பிறகே...
Read moreவிவாகரத்துக்கு பின் நான் உடைந்து விடுவேன் என நினைத்தேன், ஆனால் எனது மனவலிமை இப்போது புரிகிறது என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின்...
Read moreசென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை வி.கே. சசிகலா சந்தித்துப் பேசினார். அப்போது ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த்தும் உடன் இருந்தார். அதிமுகவில் நிலவும் பரபரப்பான அரசியல்...
Read moreசுவிஸ் நாட்டில் கருணைக்கொலைக்கு பயன்படுத்தப்படும் “சர்க்கோ தற்கொலை இயந்திரம்' சட்டப்பூர்வமான அங்கீகாரத்தினை பெற்றுள்ளது. மேலும், வரும் 2022-ம் ஆண்டு முதல் நாட்டில் செயல்படத் தயாராக இருக்கும் என்று...
Read moreசூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய 2 நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில், ரூ.1000 கோடி வருவாயை மறைத்து மோசடி...
Read moreட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘என்ன சொல்ல போகிறாய்’. இந்தப் படத்தில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமார் நாயகனாக...
Read moreகல்லூரி மாணவன் மணிகண்டன், வியாபாரி உலகநாதன் ஆகியோரின் மரணத்திற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh