Tuesday, December 16, 2025
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

28 நாள் போராட்டத்திற்கு பிறகு மகனை மீட்டுக் கொண்டு வந்தார் ஷாருக்!!

October 30, 2021

28 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன் கான்.

டெல்லி, கடந்த 3ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா புறப்பட்ட சொகுசு கப்பலில் போதைப் பொருட்களுடன் “ரேவ் பார்ட்டி” நடப்பதாக போதைப்பொருள் தடுப்பு ( மும்பை ) பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி சாதாரண உடையில் அதிகாரிகளும் கப்பலில் பயணித்தார்கள். அப்போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட பலர் ரேவ் பார்ட்டியில் பங்கேற்று இருந்ததும் போதைப்பொருள் பயன்படுத்தியதும் தெரியவந்தது. உடனடியாக ஆரியன் கான் உள்ளிட்ட பலரை கைது செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மும்பை அழைத்துவந்து முதற்கட்ட விசாரணையில் மேற்கொண்டார்கள்.

கிட்டத்தட்ட 5 நாட்கள் (7ம் தேதி) தனிமைப்படுத்தல் முகாமில் வைக்கப்பட்டு இருந்த ஆரியன் 8ம் தேதி முதல் மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைத்தனர். அதன், பின்னர் நடிகர் ஷாருக்கான் தரப்பில் ஜாமீன் கோரி மும்பை கீழமை நீதிமன்றம், போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் ஜாமீன் கோரி மனு வழங்கினர். இருப்பினும் இவ்வழக்கின் மிக முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஆரியன் காலை விடுதலை செய்தால் வழக்கின் விசாரணை பாதிக்கப்படும் என போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆரியன் கானின் ஜாமின் மனுவை இரண்டு நீதிமன்றங்களும் மறுத்தனர்.

இந்நிலையில் மும்பை உயர் நீதிமன்றத்தை நாடிய ஷாருக்கான் தரப்பினர் இந்திய அரசின் முன்னாள் அட்டார்னி ஜெனரல் மூலம் தங்களுடைய ஜாமின் மனுவை வாதாட தொடங்கினார்கள். மும்பை உயர்நீதிமன்றமும் சில நிபந்தனைகளுடன் நேற்றைய தினம் ஆரியன் கானுக்கு ஜாமீன் வழங்கியது; குறிப்பாக விசாரணை நடைபெறக்கூடிய மும்பை நகரத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது அப்படி செல்லும் பட்சத்தில் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். வெளிநாடுகள் செல்லக்கூடாது, ஜாமின் வைப்புத் தொகையாக ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றைய தினமே அவர் விடுதலை செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விடுதலை தொடர்பான ஆவணங்கள் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை எனக் கூறி ஆர்தர் சாலை சிறை நிர்வாகம் விடுதலை செய்ய மறுத்தது. இந்த நிலையில் இன்று காலை 5.30 மணி அளவில் ஆரியன் கானின் விடுதலை தொடர்பான ஆவணங்கள் ஆர்தர் சாலை சிறையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ஆவணங்களை சரி பார்த்த பின்னர் ஆர்தர் சாலை சிறையில் இருந்து ஆரியன் கான் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவரை அவருடைய தந்தையும் பிரபல பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் நேரில் வந்து அழைத்துச் சென்றார், ஆரியன் கான் விடுதலை ஆவதை அறிந்து மும்பை ஆர்தர் சிறை முன்பு நூற்றுக்கணக்கானோர் கூடினர் அவர்களை கட்டுப்படுத்த அதிக அளவில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

தமிழ்த் திரையுலகை பிடித்துள்ள போதைப்பொருள் விவகாரம்; நீளும் விசாரணை – சிக்கும் பிரபலங்கள் யார் யார்?

ஆன்லைன் இணையதளங்களை முடக்க உத்தரவு

சுவைக்காக கேக்கில் கலக்கப்படும் போதை மாத்திரைகள்? உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனை

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

தீபாவளியன்று வரும் மகாவீர் ஜெயந்தி: சென்னையில் இறைச்சி கடைகளை மூட உத்தரவு!!

Next Post

நீட் தேர்வில் தோல்வி அச்சம்: கோவையில் மாணவர் விஷம் குடித்து தற்கொலை

Next Post

நீட் தேர்வில் தோல்வி அச்சம்: கோவையில் மாணவர் விஷம் குடித்து தற்கொலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

November 20, 2025

தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!

November 20, 2025

மீண்டும் பரப்புரையைத் தொடங்கும் விஜய்!

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version