Saturday, March 7, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்ய மேலும் தளர்வுகள் அளிக்க வேண்டும்…

October 4, 2020
மக்கள் நலன் கருதி புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்ய மேலும் தளர்வுகள் அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

இந்த கொரோனவாழ் பல மாதங்களாக தொடர் ஊரடங்கு போடப்பட்டது. அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அளிக்கப்பட்டு தமிழகம் செயல் பட்டு வந்தது. இவ்வாறு இருக்க காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் குறிப்பிட்டு இருகின்றார்.
அதில் அவர் பஸ் மற்றும் பிற வாகனங்களுக்கு தளர்வுகள் விதித்த மாதிரி புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்யவும் அனுமதி அளித்து தளர்விக்க வேண்டும் என கூறியுள்ளார்,

இதனை பற்றி ஜி.கே.வாசன் கூறுகையில் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. தற்பொழுது மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாராதார முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு அவற்றில் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது.

மெட்ரோ டிக்கெட் 50% தள்ளுபடி!

ரயில் மார்க்கமாக புறப்பட்ட முதலமைச்சர்!

ரயிலில் முன்பதிவை ரத்து செய்தாலும் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும் மத்திய அரசு அறிவிப்பு

இந்நிலையில், மக்கள், அரசு மற்றும் தனியார் அலுவலக பணிக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் சென்றுவர வசதியாக, தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அரசு பேருந்து போக்குவரத்தை அனுமதித்துள்ளது. ஆனால், புறநகர் மின்சார ரயிலுக்கு அனுமதி அளிக்காத நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அத்தியவாசிய அரசு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மட்டும் சிறப்பு மின்சார ரயிலில் பயணம் செய்ய ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கது.

தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கானோர் புறநகர் மின்சார ரயிலில் தான் பயணம் செய்தனர். ஆனால், தற்பொழுது ஊரடங்கால் மின்சார ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருப்பதால் மிகவும் அவதியுறுகின்றனர். நோய் தொற்று அதிகம் பரவாமல் இருப்பதற்காக அரசு பேருந்துகளும் எண்ணிக்கையில் குறைவாகவும், அதிக நேர இடைவெளியுடனே செயல்படுகிறது. இதனால் அலுவலக ஊழியர்கள் பெரும்பாலோனோர் பயணம் செய்ய முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

ஆகவே, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் அவரவர் பணிபுரியும் நிறுவனத்தின் அடையாள அட்டையுடன் வருபவர்களுக்கு மட்டும் புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்ய, பயண சீட்டு வழங்க மத்திய ரயில்வேதுறை அனுமதி வழங்க வேண்டும். அதற்கு தமிழக அரசு சிறப்பு அனுமதியை மத்திய அரசிடம் இருந்து பெற்று தரவேண்டும்.

இதனால், அரசு பேருந்தில் பயணம் செய்பவர்களின் நெருக்கடி குறையவும், நோய் தொற்று பரவாமல் தடுக்கவும் வழிவகுக்கும். மக்களும் குறித்த நேரத்தில் பணிக்கு சென்று வர ஏதுவாக இருக்கும். ஆகவே, தமிழக அரசு உடனடியாக இவற்றை கவனத்தில் கொண்டு மக்கள் நலன் கருதி சென்னை புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்ய மேலும் தளர்வுகளை மத்திய அரசிடம் இருந்து பெற்று தருமாறு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்”.

என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

ரஜினிகாந்த் மீதான முரண்பாடு நீங்கியது- சீமான் பேட்டி…

Next Post

மற்ற சீசன்களில் இல்லாத மாற்றங்கள் பிக்பாஸ் 4 ல் இருக்குமா?

Next Post
File photo

மற்ற சீசன்களில் இல்லாத மாற்றங்கள் பிக்பாஸ் 4 ல் இருக்குமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version