ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கினால்தான் குற்றங்கள் குறையும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். லஞ்ச ஒழிப்புசென்னையைச் சேர்ந்த சூரியப்பிரகாசம், தமிழகம் முழுவதும் போதுமான...
Read moreதமிழகத்தில் ராகுல்காந்தி பங்கேற்கும் ஏர்கலப்பை ஊர்வலம் நடைபெற உள்ளதாக கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் ராகுல்காந்தி பங்கேற்கும் ஏர்கலப்பை ஊர்வலம் நடைபெற உள்ளதாக கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ்...
Read moreபுதுச்சேரிக்காக உயிர்த்தியாகம் செய்யத் தயார் என்று முதல்வர் நாராயணசாமி உருக்கமாக தெரிவித்துள்ளார். பிரெஞ்சு ஆதிக்கத்தின்கீழ் இருந்த புதுச்சேரியின் விடுதலை நாள் ஆண்டுதோறும் நவம்பர் 1-ந் தேதி கொண்டாடப்படுவது...
Read moreவிவசாயிகளுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடியை செய்யாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடியை செய்யாவிட்டால் மத்திய அரசுக்கு...
Read moreஅரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீடு உரிமையை பெற நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தமிழக முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத...
Read moreதமிழகத்தில் 28 மாவட்டங்களில் 491 கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோன நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த சூழலில், நவம்பர் 30ம்...
Read moreபணத்திற்காக அமெரிக்க மருத்துவர்கள் கொரோனா மரணங்களை உயர்த்தியதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமெரிக்காவில் இதயப்பிரச்சினை அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறுதி நாட்களில்...
Read moreதமிழகம் சிறந்த மாநிலமாக தொடர ஒன்றாக இணைந்து கடினமாக பணியாற்றுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாட்டில் சிறப்பான ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழகம் 2வது...
Read moreமதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் முத்துராம லிங்க தேவர்...
Read moreசசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளருமான திவாகரன் நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:- கொரோனா சூழலை மத்திய, மாநில அரசுகள் வெளிப்படையாக கையாண்டிருந்தால்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh