அரசியல்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சருக்கு தி.மு.க.வில் முக்கிய பதவி:பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு தி.மு.க.வில் முக்கிய பதவி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை: தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. தேர்தல் பணிக்குழு இணைத்...

Read more

திமுகவில் புதிய நிர்வாகிகளை நியமித்து துரைமுருகன் அறிவிப்பு…

திமுக தலைமைக் கழகத்தில் சில முக்கியப் பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் துரைமுருகன் கூறியது யாதெனில், தேர்தலின் பணிக்குழு...

Read more

கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு தன்னார்வலர்களுக்கு அழைப்பு…

கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு பரிசோதனையில் பங்கேற்க தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 17 மையங்களில் 1600 பேருக்கு கொரோனா தடுப்பு மருந்தாகிய கோவிஷீல்டு பரிசோதனை நடத்தப்பட...

Read more

பெரியாறு அணையில் 7-ந் தேதி முதல் தண்ணீர் திறப்பு… முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு…

பெரியாறு அணையில் வரும் அக்டோபர் 7-ந் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-பெரியாறு...

Read more

கொரோனா பரிசோதனை மாதிரிகள் சாலையில் கிடந்த விவகாரம்-களப்பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்…

கொரோனா பரிசோதனை மாதிரிகள் சாலையில் கிடந்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோன தற்போது அதிகரித்துக்கொண்டு தான் இருக்கின்றது. அதனால் பரிசோதனைகள் மிகவும் வேகமாக நடக்கின்றது. அந்த...

Read more

கன்னியாகுமரியில் கடல் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு- மீனவர்கள் பீதி

கன்னியாகுமரியில் 50 அடி தூரத்துக்கு நேற்று இரவு திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் பீதி அடைந்தனர். கன்னியாகுமரியில் திடீரென நடந்த சம்பவம் மிகவும்...

Read more

பாலியல் குற்றவாளியை சுடவேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்..

உத்தரபிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தால் அந்த குற்றவாளியை சுட வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி...

Read more

யாருக்கும் நான் பயப்பட மாட்டேன்; அநீதியான செயலுக்கும் தலைவணங்க மாட்டேன்- ராகுல்காந்தி….

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதிக்கு ராகுல் காந்தி மீண்டும் செல்கிறார். ஏற்கனவே ஹத்ராஸ் செல்லவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில் மீண்டும் பயணம் மேற்கொள்கிறார். உத்தரபிரதேசத்தின்...

Read more

ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டியில்லை-சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்….

வங்கி மாதத் தவணை விவகாரத்தில் ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டியில்லை என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளது. கொரோனா ஊரடங்கு...

Read more

உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் மோடி…

இமாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இமாசலபிரதேச மாநிலம் மணாலியில் இருந்து லஹால்-ஸ்பிடி...

Read more
Page 120 of 130 1 119 120 121 130

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.