தமிழ்நாட்டில் உள்ள மூத்தகுடிகள் மற்றும் மாற்றுத்திறனாளில் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை நாளை தண்டையார்பேட்டையில்...
Read moreஒரு சூரியன், ஒரு சந்திரன் என்பது போல, ஒரு எம்ஜிஆர், ஒரு ஜெயலலிதா, ஒரு கலைஞர், ஒரு கேப்டன் தான். அவர்களின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது....
Read moreதனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சோழமாதேவி முதல் ஐடி பார்க் வரை தார்ச்சாலை அமைத்ததற்கு அத்தொகுதி எம்.பி துரைவைகோ நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்ற...
Read moreமறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஏழாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஏழாமாண்டு...
Read moreகுற்றங்களை விசாரிக்க செல்லும் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். திருப்பூர் அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொல்லப்பட்ட...
Read moreஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சிறப்புச் சட்டம் இயற்ற மத்திய, மாநில அரசை வலியுறுத்தி காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில் உண்ணாவிரத போராட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில்...
Read moreஜெயலலிதா ஆட்சியில் 25 திட்டங்களுக்கு அம்மா பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை எல்லாம் திமுக நீதிமன்றத்திற்கு சென்று தடுக்கவில்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். உங்களுடன்...
Read moreசென்னை ரிப்பன் மாளிகையில் போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை நேரடியாக அழைத்து, மாநகராட்சி சார்பில் பேசி வருகிறோம், அவர்கள் பணியில் சேர்வதாக உறுதி அளித்துள்ளார்கள் என...
Read moreதமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 11...
Read moreஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி, ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நாளை (ஆகஸ்ட் 6 ஆம் தேதி) உண்ணாவிரதப் போராட்டம் நடத்த காங்கிரஸ் எஸ்.சி.,...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh