அரசியல்

தீவிர அரசியலில் ஈடுபடுவேன் – சசிகலா

அன்புக்கு நான் அடிமை, அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன் என்று சசிகலா கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா கொரோனா சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பிக் கொண்டிருக்கிறார். அவருக்கு...

Read more

சசிகலா வருவார் என்ற அச்சத்தில் ஜெ. நினைவிடம், அ.தி.மு.க அலுவலகத்தில் போலீஸ் நிறுத்தம்

சசிகலா தமிழகம் புறப்பட்ட நிலையில் ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து தமிழகம் வரும் சசிகலாவுக்கு...

Read more

அ.தி.மு.க கொடி விவகாரத்தில் சசிகலாவுக்கு நோட்டீஸ்

அ.தி.மு.க கொடி பொருத்திய காரை பயன்படுத்தியதால் சசிகலாவுக்கு தமிழக காவல்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. சிறை தண்டனை முடிந்து தமிழகம் வரும் சசிகலா காரில் அ.தி.மு.க கொடி...

Read more

பிப். 21-ல் மக்கள் நீதி மய்யத்தின் பிரம்மாண்ட மாநாடு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் வகையில் சென்னையில் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி பிரம்மாண்ட மாநாடு நடைபெறும் என...

Read more

சசிகலாவுக்கு பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுப்பு

சசிகலாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு பேரணி நடத்த அமமுக-வினர் திட்டமிட்டுள்ள நிலையில் சென்னை காவல்துறை அதற்கு அனுமதி மறுத்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் 4...

Read more

முதலமைச்சர், துணை முதலமைச்சர் வீடுகள் அருகே சசிகலா பேனர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு

முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் குடியிருப்புகள் உள்ள கிரீன்வேஸ் சாலை பகுதியில் சசிகலா ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையாகியுள்ள சசிகலா...

Read more

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையானார் இளவரசி

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவுபெற்ற நிலையில் இளவரசி விடுதலையானார். அவரது மகன் விவேக், வழக்கறிஞர்கள் ராஜா செந்தூரப் பாண்டியன் மற்றும் வழக்கறிஞர் அசோகன்...

Read more

சசிகலா மீது டி.ஜி.பி-யிடம் அ.தி.மு.க அமைச்சர்கள் புகார்

அதிமுக கொடியை பயன்படுத்திய விவகாரத்தில் சசிகலா மீது அதிமுக அமைச்சர்கள் டி.ஜி.பி-யிடம் புகார் அளித்திருக்கின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு...

Read more

அண்ணாவின் 52-வது நினைவு தினம் அனுசரிப்பு

அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணாவின் நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், திமுக தலைவர் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அறிஞர்...

Read more

சசிகலா தலைமையில் ஆட்சி அமைப்போம் – டிடிவி தினகரன்

அதிமுக-வை மீட்டு சசிகலா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். மதுரையில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்ட டிடிவி தினகரன் வரும்...

Read more
Page 51 of 130 1 50 51 52 130

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.