மதுரையில் தவெக மாநாட்டிற்கு காவல்துறையினரிடம் அனுமதி பெறுவதற்காக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மதுரை வந்தாரா என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மதுரையை அடுத்த ஆவியூர்...
Read moreதிமுகவும், அதன் அரசும் ஏழைகளின் வயிற்றில் அடிக்கக்கூடியதாக இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்...
Read moreதமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்ற பெருமைக்குரியவர் காமராஜர் என தவெக தலைவர் விஜய் மதியம் 2 மணிக்கு மேல் புகழாரம் சூட்டியுள்ளார். கர்மவீரர் காமராஜரின் பிறந்த...
Read moreபாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய...
Read moreமுதலமைச்சரின் பகல் கனவு! வருகின்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவது பகல் கனவு என்பதற்கு எடுத்துக்காட்டு என தமிழ்...
Read moreசேலம் அண்ணா பூங்கா அருகே அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை மீது மர்ம நபர்கள் தார் ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. கலைஞர்...
Read moreசென்னை ஈசிஆர் சாலை அக்கரையில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி வீட்டிற்கு திடீரென காரில் வந்த அவரது தாயாரை கட்டி அணைத்து அன்புமணி மகிழ்சியாக...
Read moreதிருவெறும்பூர் இரயில் நிலைய மேம்பாட்டுக்கான சில கோரிக்கைகளை முன்வைத்து திருச்சி கோட்ட இரயில்வே அலுவலகத்தில் DRM ஐச் சந்தித்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கடிதம்...
Read moreஅதிமுக இணைய வேண்டுமென்பதே தற்போது தனது ஒரே நோக்கம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு...
Read moreதஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியில் இருந்து கல்யாணசுந்தரம் மாற்றப்பட்டிருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலளார் துரைமுருகன் அறிவித்துள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் 200 சட்டமன்றத் தொகுதிகள்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh