சாதனை மனிதர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் இன்று தொடங்கப்பட்டது…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் இன்று தொடங்கப்பட்டது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை...

Read more

முதுகு பக்கம் தலைகீழ் தலையுடன் பிறந்த நபர்: 44 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது எப்படி இருக்கிறார் பாருங்கள்

பிரேசிலைச் சேர்ந்த அந்த பெற்றோருக்கு, முதுகு பக்கம் தலைகீழ் தலையுடன் குழந்தை பிறந்தபோது, அந்த குழந்தை 24 மணி நேரம் உயிருடன் இருப்பதே அதிசயம் என்று மருத்துவர்கள்...

Read more

2019-2020 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை கலைஞர்களுக்கு வழங்கி முதல்வர் பழனிசாமி கவுரவிப்பு

சென்னை: 2019 மற்றும் 2020 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தமிழக அரசு சார்பில் 2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள்...

Read more

அடையாறின் ஆலமரம் சாய்ந்தது – சாதனை மனுஷி சாந்தா

அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் 65 ஆண்டுகள் சேவை செய்து மறைந்த மருத்துவர் சாந்தாவின் மறைவு மருத்துவ உலகுக்கு பெரும் இழப்பு. அவரது வாழ்க்கை வரலாறு இதோ....

Read more

அபார ஞாபக சக்தியால் சாதனையாளர் புத்தகத்தில் இடம் பிடித்த சிறுவன்

அபார ஞாபக சக்தியின் மூலம் தனித்திறனை வெளிப்படுத்திய ஆண்டிப்பட்டியை சேர்ந்த 2½ வயது சிறுவன், இந்திய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம் பிடித்தான். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கிராமத்தை...

Read more

ஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் சாதனை- 720க்கு 664 மதிப்பெண்கள்

பெரியகுளம் அருகே அரசுப்பள்ளியில் படித்த ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ‘நீட்’ தேர்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். நீட் தேர்வினால் ஏற்பட்ட பயத்தினால்...

Read more

ஷாம்பு உலகில் புகழ்பெற்ற ராஜ்குமார் காலமானார்…

ஷாம்பு உலகில் புகழ்பெற்ற டாக்டர் சி.கே.ராஜ்குமார் காலமானார். அவருக்கு வயது 68. கெவின் கேர் நிறுவன தலைவர் சி.கே. ரங்கநாதனின் சகோதரரும், சுஜாதா பயோ டெக் ஆய்வகத்தை...

Read more

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் அவர்களுக்கு இன்று வயது 98

கி.ரா. என அழைக்கப்படும் ராஜநாராயணன் அவர்களின் 98 ஆவது பிறந்தநாளன்று. அவரின் வாழ்க்கையை ஒரு முறை நினைவுகூறுவோம். (பிறப்பு:16 செப்டம்பர் 1922), கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று...

Read more

பெற்றோர் சம்மதத்துடன் திருநங்கையைத் திருமணம் செய்த இளைஞர்.

விருதுநகரில், திருநங்கையாக மாறிய ஹரினாவை, ஓராண்டாகக் காதலித்து, பெற்றோர்களின் சம்மதத்துடன் இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள...

Read more

செக்கிழுத்த செம்மல்,கப்பலோட்டிய தமிழன், வ.உ.சி பிறந்தநாள் சிறப்பு பகிர்வு..

'கப்பலோட்டிய தமிழன்'வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரம்  பிறந்த தினம் செப்டம்பர் 5:இன்று.  விடுதலைப் போராட்டத்தில் தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டியபெயர்களில் முன்னணியில் இருப்பது இவரின் செயல்கள். வக்கீல்  வேலைகளில்...

Read more
Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.