தென்காசி நீர்த்தேக்கங்களில் 21-ந் தேதி முதல் தண்ணீர் திறப்பு!
தென்காசியில் அடவிநயினார்கோவில், ராமநதி மற்றும் கடனா நீர்த்தேக்கங்களில் 21-ந் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி ...
Read more