1600 இடங்கள் – சென்னையில் பிரமாண்ட தடுப்பூசி முகாம்
சென்னையில் வருகிற 12ம் தேதி சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. 1,600 இடங்களில் இந்த முகாம்களை நடத்த மாநகராட்சி திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை வேகமாக செய்து வருகிறது. ...
Read moreசென்னையில் வருகிற 12ம் தேதி சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. 1,600 இடங்களில் இந்த முகாம்களை நடத்த மாநகராட்சி திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை வேகமாக செய்து வருகிறது. ...
Read moreதமிழகத்தில் கடந்த மே மாதம் கொரோனா தொற்று பரவல் தொடர்ச்சியாக அதிகரித்தது. தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 36 ஆயிரத்தை கடந்தது. எனவே, தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், ...
Read moreவியட்நாமில் தமது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 8 பேருக்கு கொரோனா தொற்றை பரப்பிய இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. லீ வான் ...
Read moreமனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்து திட்டம் வகுக்கவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல். மாநில மனநல கொள்கையை அமல்படுத்தக் ...
Read moreகோவை மாவட்டத்தில் யாருக்கும் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை; அதுதொடர்பாக வெளியாகி வரும் தகவல்கள் தவறு என அம்மாவட்ட கலெக்டர் சமீரன் விளக்கம் அளித்துள்ளார். கேரளாவில் ...
Read moreஇந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் வேகம் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய-மாநில அரசுகளும் தடுப்பூசி போடும் பணியை அதிகப்படுத்த பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. ...
Read moreஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 46,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. ...
Read moreகோவிட்ஷீல்டூ தடுப்பூசியின் விலையை சீரம் நிறுவனம் குறைத்துள்ளது. வருகின்ற மே 1 ம் தேதி முதல் நாடுமுழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என்றும், ...
Read moreதமிழகத்தில் 2 வது தவணை தடுப்பூசியை எங்கு வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ...
Read more18 வயதிற்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவு இன்று முதல் நாடுமுழுவதும் தொடங்குகிறது. வருகின்ற மே 1 ம் தேதி முதல் நாடுமுழுவதும் 18 வயதிற்கு ...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh