போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் தமிழருவி மணியன் சந்திப்பு
போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சந்தித்தார் சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ரஜினி மன்ற ...
Read moreபோயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சந்தித்தார் சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ரஜினி மன்ற ...
Read moreமக்கள் நீதி மய்யத்தின் சார்பில் சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜினியிடம் ஆதரவு கேட்கப்படும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை: சென்னையில் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் ...
Read moreநடிகர் ரஜினிகாந்தின் முடிவை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை: நடிகர் ரஜினிகாந்தின் முடிவை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் ...
Read more7 தமிழர்கள் விடுதலையில் ஆளுநர் காலம் தாழ்த்துவது இரக்கம் இல்லாத செயல் என்று துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வேலூர்: வேலூர் மாவட்டத்தில் தமிழக-ஆந்திர எல்லையில் கவுன்டன்யா ...
Read moreவரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அணியில் இருந்து காங்கிரஸ் கட்சி கழட்டிவிடப்படலாம் என்று பாஜகவில் அண்மையில் இணைந்த தலைவரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்தார். வடஇந்தியாவில் இருந்து நடிகையாக ...
Read moreகரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 4 தொகுதிகளிலும் தலா 25,000 திமுக ஆதரவு வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க பெரிய அளவில் சதி நடப்பதாக முன்னாள் அமைச்சரும் ...
Read moreதி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டியவை குறித்து தொண்டர்களும், மக்களும் கருத்து தெரிவிக்கலாம் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கை குழு தெரிவித்துள்ளது. சென்னை: தி.மு.க. சார்பில் அக்கட்சியின் ...
Read moreதி.மு.க. கூட்டணிக்குள் இருக்கும் சுமூகமான உறவை சில சக்திகள் கெடுக்க முயற்சிக்கிறது என்று மு.க.ஸ்டாலி்ன் தெரிவித்துள்ளார். சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ...
Read moreஅ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு தி.மு.க.வில் முக்கிய பதவி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை: தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. தேர்தல் பணிக்குழு இணைத் ...
Read moreதூத்துக்குடியில் கிராம சபை கூட்டம் நடத்திய கனிமொழி, தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி: கிராம சபை கூட்டம்: தமிழகத்தில் ஆண்டுதோறும் ...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh