தமிழ்நாட்டின் ஆறு எம்.பி.,க்கள் – யார் யார்?
மாநிலங்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது தமிழ்நாட்டில் திமுக சார்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வழக்கறிஞர் வில்சன், தொமுச சண்முகம், முகமது அப்துல்லா ...
Read moreமாநிலங்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது தமிழ்நாட்டில் திமுக சார்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வழக்கறிஞர் வில்சன், தொமுச சண்முகம், முகமது அப்துல்லா ...
Read moreகுடும்பச் சுயநலத்திற்காக, தமிழக மானத்தை அடகுவைத்து, ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் தாள் பணிந்து தலைவணங்கி திமுக அடைக்கலம் புகுந்துள்ளது என தவெக தலைவர் விஜய் தெரிவத்துள்ளார். இது ...
Read moreதமிழ்நாட்டின் நிதி உரிமைக்காக நான் டெல்லி செல்கிறேன், இதைப் பார்த்து பழனிசாமிக்கு ஏன் வலிக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பான பதிவு ஒன்றை ...
Read moreதிமுக தலைமையில் இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தரும் பேரணி சென்னையில் நடைபெற்றது. சென்னை டிஜிபி அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் வரை இந்தப் பேரணியானது நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ...
Read moreமேலும் 45 உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்கப்படுகிறது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதற்கென ரூ.133 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஐ.நா. அவை அங்கீகரித்துள்ள 193 ...
Read moreபள்ளிக்கல்வித்துறைக்கென பல முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார் * QS தரவரிசையில் முதல் 150 இடங்களுக்குள் அண்ணா பல்கலைகழகத்தை இடம்பெற செயல் திட்டம் * ...
Read moreதமிழ்நாடு பட்ஜெட் ஒரு பேன்டசி புத்தகம் என பாமக பொருளாளர் திலகபாமா விமர்சித்தார். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு தேர்தல் வரப்போகிறது என்றால் திமுக ...
Read moreபருவநிலை மாற்றத்திலிருந்து மீட்கும் தன்மையுடைய ஏழு மழைநீர் உறிஞ்சும் பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park) சென்னை பெருநகரப் பகுதியில் 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும், என்று ...
Read moreதமிழகத்தில் காலியாகவுள்ள 40,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ...
Read more10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் மத்திய அரசின் திட்டங்களின் ஏற்க மாட்டோம் என முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் 497 கோடி ரூபாய் ...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh