Tag: edapadi palanisamy

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஓரிரு நாளில் பணி நியமன ஆணை :அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஓரிரு நாளில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபி: கடந்த 2018 ...

Read more

சூரப்பாவை விசாரிக்க குழு அமைத்தது ஏன்? தமிழக அரசின் மீது ஆளுநர் அதிருப்தி

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் தமிழக அரசு விசாரிக்க குழு அமைத்தற்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ...

Read more

ஊழல் நாயகர் எடப்பாடி, ராஜேந்திரபாலாஜி ஒரு பபூன்: ஸ்டாலின் காட்டம்!

தன்னை அறிக்கை நாயகர் என்று விமர்சித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஊழல் நாயகர் என்று கூறியுள்ளார் ஸ்டாலின். திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கொளத்தூர் ...

Read more

இந்திய அணிக்காக விளையாடியது நம்ப முடியாத நிகழ்வு – தமிழக வீரர் நடராஜன்

இந்திய அணிக்காக விளையாடியது நம்ப முடியாத, புதுமையான அனுபவமாக இருந்தது என்று தமிழக வீரர் நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். கான்பெர்ரா: ஐ.பி.எல்.2020 தொடரில் ...

Read more

நிவர் புயல் சேதாரங்களை கணக்கிட இன்று விரைகிறது மத்திய குழு

நிவர் புயல் சேதாரங்களை கணக்கிட மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது.அவர்கள் நேரடியாக ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை அளிக்க உள்ளனர். சென்னை: கடந்த சில ...

Read more

ரஜினிகாந்தின் முடிவை நாங்கள் எதிர்பார்க்கிறோம்:அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

நடிகர் ரஜினிகாந்தின் முடிவை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை: நடிகர் ரஜினிகாந்தின் முடிவை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் ...

Read more

தி.மு.க வின் பிரச்சாரத்தை மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள் :அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தி.மு.க கட்சி விண்வெளியில் சென்று பிரச்சாரம் செய்தாலும் தமிழக மக்கள் ஒருபோதும் அவர்களை நம்பமாட்டார்கள் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை: மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள் ...

Read more

பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அளித்தது மிகுந்த மகிழ்ச்சி:முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு

பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அளித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். சென்னை: உச்சநீதிமன்றத்தின் விடுமுறை நாளில் பொங்கல் பண்டிகையும் ...

Read more

அரசின் அலட்சியப்போக்கு… மழைநீரை வடியவிடாமல் சாலைகளில் தேக்கு…இதுவே புயலின் பொழுதுப்போக்கு..

2015 ல் சென்னையில் ஏற்படுத்தப்பட்ட வெள்ளம், 2016 ல் தாக்கிய வர்தா புயல் , 2018 ல் டெல்டாவை தாக்கிய கஜா புயல் , தற்போது வந்த ...

Read more

சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை-தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

நிவர் புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நிவர் புயல்நிவர் புயல் காரணமாக ...

Read more
Page 10 of 13 1 9 10 11 13

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.