Tag: tamilnadu government

காலண்டை போல அரையாண்டு தேர்வும் ரத்து?.. ஓரிரு நாட்களில் அறிவிப்பு என தகவல்

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் முடப்பட்டுள்ள நிலையில், அரையாண்டு தேர்வையும் ரத்து செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை ...

Read more

எகிறும் தமிழகத்தின் கடன்சுமை..மேலும் ரூ.9 ஆயிரம் கோடிக்கு அனுமதி

தமிழக அரசு சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுக்கொள்ள, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பீடாக மாநில அரசுகளுக்கு ஒரு ...

Read more

கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கிரானைட் உள்பட ...

Read more

6 மாதத்தில் புதியதாக ரூ.50 ஆயிரம் கோடி கடன்..பட்டியலில் முதலிடம் பிடித்த தமிழகம்

நடப்பாண்டில் இந்தியாவில் ரிசர்வ் வங்கியிடம் அதிகமாக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில், தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. நாட்டிலேயே மக்களுக்கு அதிகமான இலவச நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருவது ...

Read more

கடலில் தத்தளித்த 9 தமிழக மீனவர்கள்.. 75 நாட்களுக்கு பிறகு சென்னை திரும்பினர்

சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 9 மீனவர்கள், 75 நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். ஊரடங்கு தளர்வுகளைத் தொடர்ந்து கடந்த ஜூலை ...

Read more

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடர்பாக அறி்க்கை தாக்கல் செய்ய வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை : மதுரையைச் ...

Read more

சட்டவிரோத தண்ணீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக செயல்படும் தண்ணீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை: கடந்த மார்ச் மாதம் ...

Read more

தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. நிலுவை 4,321 கோடியை ஒரே தவணையாக வழங்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை ரூபாய் 4,321 கோடியை ஒரே தவணையாக வழங்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் மத்திய நிதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். சென்னை: மத்திய நிதியமைச்சர் ...

Read more

ஆழியாறு அணையில் அக்டோபர் 7-ந் தேதி முதல் தண்ணீர் திறப்பு :முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

ஆழியாறு அணையில் வரும் 7-ந் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் ...

Read more

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கல்வி,வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ...

Read more
Page 39 of 41 1 38 39 40 41

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.