கோவில் நிலங்களை அளவிடும் பணி தொடக்கம்
தமிழகம் முழுவதும் கோவில்களுக்குச் சொந்தமான 4.78 இலட்சம் ஏக்கர் நிலங்களை அளவிடும் பணி இன்று தொடங்கியது. கோவில் நிலங்களை ரோவர் கருவிகளைக் கொண்டு அளவிடும் பணியை அமைச்சர் ...
Read moreதமிழகம் முழுவதும் கோவில்களுக்குச் சொந்தமான 4.78 இலட்சம் ஏக்கர் நிலங்களை அளவிடும் பணி இன்று தொடங்கியது. கோவில் நிலங்களை ரோவர் கருவிகளைக் கொண்டு அளவிடும் பணியை அமைச்சர் ...
Read moreமாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தன்னாட்சி அதிகாரத்துடன் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அவர் நல ஆணையம் உருவாக்க தனிச் ...
Read moreபல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்க்காக தமிழக வாழ் இலங்கை அகதிகள் முகாம் மக்கள் சார்பில் எங்களின் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என இலங்கை ...
Read moreவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் சங்கத்தினர் செப்டம்பர் 25-இல் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். வேளாண் சட்டம் அமலில் வந்ததிலிருந்து அந்த ...
Read moreகர்ப்பிணி தாய்மார்களுக்கு அதிகளவில் தடுப்பூசி செலுத்தி உள்ளது தமிழகம். அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ...
Read moreஆண்டிபட்டி அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தின விழா கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு அருங்காட்சியகமும், தேனி மாவட்ட ...
Read moreகாஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட 10 தொகுதிகளிலும் அதிமுக அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும் என்பது உறுதியாகியுள்ளது. ரஜினி மக்கள் மன்றத்தில் செல்வாக்குமிக்க மாவட்ட செயலாளர்களில் ஒருவராக ...
Read moreதமிழகத்தில் அதிமுக தான் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ...
Read moreதமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிந்தைய கருத்து கணிப்பில் திமுக தான் ஆட்சியமைக்க உள்ளதாக பிரபல செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி அசாம் மற்றும் ...
Read more‘ரெம்டெசிவிர்’ உயிர்காக்கும் மருந்து இல்லை, அதை தேடி அலைய வேண்டாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் 16,665 பேருக்கு ...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh