Tag: tamilnadu government

2 வது தவணை தடுப்பூசியை எங்கு வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம் : அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் 2 வது தவணை தடுப்பூசியை எங்கு வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ...

Read more

ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பெரும்பாலான கட்சிகள் அனுமதி..

ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என்று பெரும்பாலான கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆக்சிஜன் ...

Read more

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா ? அனைத்துக்கட்சிகளுடன் இன்று முதல்வர் ஆலோசனை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது குறித்து முதல்வர் பழனிசாமி அனைத்துக்கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார். நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு ...

Read more

ரெம்டெசிவிர் விநியோகத்தில் கட்டுப்பாடு… தமிழகத்திற்கு உதவுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்..

தமிழகத்திற்கு குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தேவையான 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை ...

Read more

தொழில் நிறுவனம், கல்லூரிகளை கொரோனா மையங்களாக மாற்றுங்கள் : தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அதிரடி

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தொழில் நிறுவனம், கல்லூரிகளை கொரோனா மையங்களாக மாற்றுமாறு தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவுரை வழங்கியுள்ளார். தமிழகத்திலும் நாளொன்றுக்கு 12 ...

Read more

திட்டமிட்டபடி மே 2 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் : தலைமை தேர்தல் அதிகாரி

கொரோனா பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கு காரணமாக வாக்கு எண்ணிக்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மொத்தம் ...

Read more

தற்காலிக அனுமதி கேட்கும் ஸ்டெர்லைட் ஆலை.. இலவசமாக கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜனை தருகிறதாம்…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு ...

Read more

சென்னையில் தனியார் கோவிட் சென்டர்கள் தொடங்க அனுமதி – மாநகராட்சி ஆணையர்

சென்னையில் தனியார் கோவிட் சென்டர்கள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் நாளொன்றுக்கு 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலைமை தொடருமானால் ...

Read more

10 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பது தவறான தகவல் : பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

10 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்ற தகவலை பரப்பி அவர்களை மனதளவில் குழப்ப வேண்டாம் என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக ...

Read more

கொரோனா தொற்று வீரியத்தால் தீவிர முடிவெடுத்த தமிழக அரசு… தனியார் மருத்துவமனைகளுக்கு புதிய உத்தரவு..

அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு 50 சதவீத இடம் ஒதுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில் ...

Read more
Page 5 of 41 1 4 5 6 41

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.