முன் ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பினை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. கடந்த மே 2ம் தேதி சைவ...
Read moreநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆகஸ்ட் 4ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1991-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு...
Read moreதிமுக அரசு 2021 தேர்தல் வாக்குறுதி 181 ஐ நிறைவேற்ற வேண்டும் எனவும், பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிய போது இறந்த...
Read moreதமிழ்நாடு முழுக்க எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டி.ஜி.பி. மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு உயர்...
Read moreஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தை விட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா? என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம் நாளை...
Read moreசென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு காலை பத்து மணியளவில், இமெயில் ஒன்று வந்தது. அதில்...
Read moreசென்னையில் இருந்து 70 பேருடன் தூத்துக்குடிக்கு புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் ஸ்பைஸ்ஜெட்...
Read moreரேஷன் பொருட்கள் வீடு தேடி வழங்கும் திட்டம் சோதனை முறையில் இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளது தமிழ்நாட்டில் 2.25 கோடி ரேசன் அட்டைகள் உள்ளன. ரேஷன் கார்டில்...
Read moreசிவகங்கை மாவட்டத்தில் நடந்த காவல் நிலைய மரணத்தில் சம்மந்தப்பட்ட காவலர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். செய்தி மக்கள் தொடர்புத்துறை, இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்டத்தில் 28.06.2025...
Read moreதமிழகத்தில் 13 ஆயிரத்து 357 மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களில் உடனடியாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 650 மாற்றுத்திறனாளிகளும், ஊரக உள்ளாட்சி...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh