தமிழ்நாடு

பொதிகையில் சமஸ்கிருத நிகழ்ச்சியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் : வழக்கறிஞர் வேண்டுகோள்

பொதிகையில் சமஸ்கிருத மொழி நிகழ்ச்சியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உயர் நீதிமன்றக் கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி...

Read more

வேல் யாத்திரை நிறைவு விழாவில் முதலமைச்சர் பங்கேற்கிறார் : எல்.முருகன் தகவல்

திருச்செந்தூரில் நடைபெற உள்ள வேல் யாத்திரை நிறைவு விழாவில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் பங்கேற்க உள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் இன்று தூத்துக்குடியில்...

Read more

பாலக்காடு டூ சென்னை ரயில்… ரயில்வே அறிவிப்பால் பயணிகள் உற்சாகம்…

சென்னையில் இருந்து பாலக்காடுக்கு செல்லும் தினசரி விரைவு ரயில் டிசம்பர் 8-ஆம் தேதியில் இருந்து இயக்கப்படவிருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த மார்ச்...

Read more

அனைவரிடமும் ஆதரவு கேட்கும்போது ரஜினியிடம் கேட்கமாட்டேனா ? மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேட்டி

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜினியிடம் ஆதரவு கேட்கப்படும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை: சென்னையில் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம்...

Read more

புயலின் தாக்கம் கன்னியாகுமரி முதல் மதுரை வரை இருக்கும் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

புரவி புயலின் தாக்கம் கன்னியாகுமரி முதல் மதுரை வரை இருக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில்...

Read more

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் : பா.ம.க தொண்டர்கள் ரயில் மீது கல் வீச்சு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் போலீசார் பெருங்களத்தூர் சோதனை சாவடியில் பா.ம.க நிர்வாகிகளை அனுமதிக்காததால் கோபத்தில் பா.ம.க தொண்டர்கள் ரயில் மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்....

Read more

தகவல் அளிக்க மறுத்த அதிகாரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்- மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு தகவல் தர மறுத்த அலுவலருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது....

Read more

ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை கைது செய்யாதது ஏன்??? சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக அவதூறு வீடியோக்களை வெளியிட்டு வரும் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை கைது செய்யாதது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை...

Read more

நீட் கலந்தாய்வை தவறவிட்ட அரசுப்பள்ளி மாணவி…

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு தேதி தெரியாமல், நீட் கலந்தாய்வை மாணவி தவறவிட்டுள்ளார். அரசு அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்க வேண்டுமென...

Read more

தேசிய திறனாய்வு தேர்வுக்கு 10-ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் : அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

தேசிய திறனாய்வு தேர்வுக்கு 10-ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேசிய திறனாய்வு தேர்வு பள்ளிகளில் 10-ஆம் வகுப்புப் படிக்கும் மாணவர்களில்...

Read more
Page 102 of 208 1 101 102 103 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.