தமிழ்நாடு

ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு மீண்டும் துவங்கும் தேதி அறிவிப்பு…

நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு, வரும் 30-ஆம் தேதி முதல் மீண்டும் துவங்கும் என்று மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ்....

Read more

பொறியாளர்களின் ஊதியக்குறைப்பு நடவடிக்கையை முதல்வர் கைவிட வேண்டும்:கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

தமிழக அரசின் பொறியாளர்களின் ஊதியக்குறைப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். சென்னை: தமிழக அரசின் பொறியாளர்களின் ஊதியக்குறைப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்...

Read more

பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அளித்தது மிகுந்த மகிழ்ச்சி:முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு

பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அளித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். சென்னை: உச்சநீதிமன்றத்தின் விடுமுறை நாளில் பொங்கல் பண்டிகையும்...

Read more

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு வந்து தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது கொசஸ்தலை ஆறு. அந்த ஆற்றில் நிவர் புயலின் காரணமாக, கனமழை காரணமாகவும் இங்கு...

Read more

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் நீட்டிப்பு : உச்ச நீதிமன்றம் உத்தரவு

மருத்துவ காரணங்களுக்காக பேரறிவாளனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பதாக உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்...

Read more

அரசு மருத்துவர்களுக்கு இந்த ஆண்டு 50 சதவீத இட ஒதுக்கீடு இல்லை:உச்ச நீதிமன்றம் அதிரடி

அரசு மருத்துவர்களின் மேற்படிப்பிற்க்கான 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுடெல்லி: சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு...

Read more

தமிழ்நாட்டு பள்ளிகளில் தமிழ் கற்கக்கூடாதா? உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்

தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலாய பள்ளிகளில் தமிழ் விருப்ப பாடமாக மட்டும் உள்ளதை ஏற்க முடியாது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை: தமிழகத்தில் உள்ள...

Read more

பன்ருட்டியில் 1000 ஏக்கர் நிலங்கள் மழைநீரில் மூழ்கின

நிவர் புயல் காரணமாக பன்ருட்டியில் 1000 ஏக்கர் நிலங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நிவர் புயல்நிவர் புயல் காரணமாக, கடலூர் மாவட்டம் கடுமையாக...

Read more

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது நிவர் புயல்-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நிவர் புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட...

Read more

நிவர் புயல் நிவாரணம் குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார்:அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை: நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்...

Read more
Page 105 of 208 1 104 105 106 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.