அமைச்சரின் மரணம் குறித்து பொய்யான அறிக்கைகளை வெளியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். வேளாண் துறை...
Read moreதர்மத்தை காக்கவும், ஊழலை அழிக்கவும்தான் வேல் யாத்திரை என்று தமிழக பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். பா.ஜ.க நடத்தும் வேல் யாத்திரை...
Read moreசென்னையில் உள்ள ஜூவல்லரி நிறுவனங்கள் உட்பட 32 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள ஜூவல்லரி நிறுவனங்கள் உட்பட 32 இடங்களில் வருமான...
Read moreஉரிமைக்குழு நோட்டீசை எதிர்த்த வழக்குகளில் டிசம்பர் 2ம் தேதி இறுதி விசாரணை… கடந்த 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததாக பேரவை உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை...
Read moreகரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 4 தொகுதிகளிலும் தலா 25,000 திமுக ஆதரவு வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க பெரிய அளவில் சதி நடப்பதாக முன்னாள் அமைச்சரும்...
Read moreமனுஸ்மிருதி பற்றி பேசி நாட்டில் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சிக்கும் சிதம்பரம் தொகுதி எம்பி, திருமாவளவனை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழக்கை...
Read moreதொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து நவம்பர் 26ம்தேதி இந்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் பொது வேலை நிறுத்தப்போராட்டத்துக்கு (ஸ்டிரைக்) திமுக ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்...
Read moreபடகுகளை உடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் தமிழக மீனவர் பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட்டுத் தீர்க்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்....
Read moreஎம்ஜிஆர் படத்தை நாங்கள் பயன்படுத்துவதில் தவறு இல்லை என்று பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார். பாஜக தேசிய மகளிர் அணி தலைவர்...
Read moreகல்லூரிகள் திறப்பது எப்போது என்பது குறித்து வரும் 12ம் தேதி முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh