தமிழ்நாடு

கல்லூரி கல்வி இயக்குநரின் நியமனம் ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

கல்லூரி கல்வி இயக்குநராக பூர்ணசந்திரன் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. கல்லூரி கல்வி இயக்குனராக இருந்த சாருமதி கடந்த மே மாதம் ஓய்வு...

Read more

அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரம்…’’.தேர்வு கட்டாயம்’’ மீண்டும் யுஜிசி திட்டவட்டம் !

கல்லூரிகளில் இறுதிப் பருவத் தேர்வுகள் நடத்த வேண்டியது அவசியம் என யுஜிசி  தெரிவித்துள்ளது. தற்போது கொரொனா காலக்கட்டம் என்பதால் இன்னும் கல்லூரிகள் பல்கலைக்கழங்கள் இந்தியாவில் தொடங்கப்படவில்லை. இந்நிலையில்...

Read more

உஷார் மக்களே!! தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்…

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை...

Read more

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம் : வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட...

Read more

இளம் வழக்கறிஞர்களுக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடக்கம்

தமிழகத்தில் இளம் வழக்கறிஞர்களுக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். தமிழகத்தில் பயிற்சியில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை...

Read more

மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை : உயர்நீதிமன்றம் உத்தரவு

மருத்துவ மேற்படிப்பில் காலியாக இருந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த, தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ மேற்படிப்பில்...

Read more

22 இடங்களில் ஐ.டி. ரெய்டு…

வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து, தமிழகத்தில் 22 இடங்களில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு தனியார் கல்வி நிறூவனங்களும் அடங்கும். தமிழகத்தில் வரி...

Read more

சார்ஜர் போட்டு செல்போனில் பேசியபோது பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்

சென்னை பெரம்பூரில் சார்ஜர் போட்டுக்கொண்டு செல்போனில் பேசிய 17 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்துள்ளான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அம்மாபாளையம்...

Read more

பள்ளிகள், திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் – முதல்வர்

தமிழகத்தில் பள்ளிகள், திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவால் இதுவரை 79,90, 322 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை...

Read more

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவரானார் வி.எம்.கடோச்…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக வி.எம்.கடோச் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரையை அடுத்த தோப்பூரில் 1264 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாகிறது. இதற்கு கடந்த 2019-ஆம்...

Read more
Page 122 of 208 1 121 122 123 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.