தமிழ்நாடு

பூர்வீக சொத்தை விற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவன்.. மாவட்ட ஆட்சியர் பாராட்டு

பூர்வீக சொத்தை விற்று தனியார் பயிற்சி மையத்தில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவரை, மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்...

Read more

தமிழகத்தில் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி

தமிழகத்தில் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார். தமிழகத்தில் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார்....

Read more

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் நீட் பயிற்சி வகுப்புகள் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்...

Read more

ஏழு மாதங்களுக்குப் பிறகு தமிழக அரசு அனுமதி.. புதிய அறிவிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி

தமிழகத்தில் கடைகள் கூடுதல் நேரம் திறந்திருக்க அனுமதி அளித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமலப்படுத்தப்பட்ட ஊரடங்கில், படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு...

Read more

சென்னை தி.நகரில் உள்ள நகைக்கடையில் கொள்ளையர்கள் கைவரிசை… ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை…

சென்னை தி.நகரில் உள்ள ஒரு நகைக்கடையில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை...

Read more

கவலையை விடுங்க மக்களே : ஒரு கிலோ வெங்காயம் ரூ.45 மட்டுமே!! விற்பனையை தொடங்கி வைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ…

பண்ணை பசுமைக் கடைகளில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 45 ரூபாய்க்கு இன்று முதல் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அதற்கான விற்பனையை...

Read more

இன்று முதல் சென்னை – பெங்களூரூ இடையே டபுள் டெக்கர் சிறப்பு ரயில்

சென்னை சென்ட்ரல் - பெங்களூரூ இடையே இன்று முதல் டபுள் டெக்கர் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தற்போதைக்கு சிறப்பு ரயில்கள் மட்டுமே...

Read more

கோயம்பேடு சந்தைக்கு 135 டன் எகிப்து வெங்காயம் இறக்குமதி.. பண்ணை பசுமை கடைகளில் ரூ. 45 க்கு விற்பனை

கோயம்பேடு சந்தைக்கு 135 டன் எகிப்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால்  பண்ணை பசுமை கடைகளில் ரூ. 45 க்கு விற்பனை செய்வதாக தகவல். கிலோ நாட்ட்டில் கொரோனா...

Read more

80 பேரை கடித்துக்குதறிய வெறிநாய்பொதுமக்கள் பீதி…

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வெறி நாய் கடித்து குழந்தைகள் உட்பட 80 பேர் படுகாயம், தொடர் வெறிநாயின் தொல்லையாக கிராம மக்கள் பீதி … கிருஷ்ணகிரி...

Read more

காலண்டை போல அரையாண்டு தேர்வும் ரத்து?.. ஓரிரு நாட்களில் அறிவிப்பு என தகவல்

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் முடப்பட்டுள்ள நிலையில், அரையாண்டு தேர்வையும் ரத்து செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை...

Read more
Page 126 of 208 1 125 126 127 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.