தமிழ்நாடு

6 மாதத்தில் புதியதாக ரூ.50 ஆயிரம் கோடி கடன்..பட்டியலில் முதலிடம் பிடித்த தமிழகம்

நடப்பாண்டில் இந்தியாவில் ரிசர்வ் வங்கியிடம் அதிகமாக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில், தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. நாட்டிலேயே மக்களுக்கு அதிகமான இலவச நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருவது...

Read more

கடலில் தத்தளித்த 9 தமிழக மீனவர்கள்.. 75 நாட்களுக்கு பிறகு சென்னை திரும்பினர்

சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 9 மீனவர்கள், 75 நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். ஊரடங்கு தளர்வுகளைத் தொடர்ந்து கடந்த ஜூலை...

Read more

போட்றா தம்பி பிரேக்க…கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே விழுந்த கண்டக்டர்..

ஆவடியில் டிரைவர் திடீரென பிரேக் போட்டதில், நடத்துனர் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே விழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை அடுத்த ஆவடி போக்குவரத்து பணிமனையில் இருந்து பூந்தமல்லிக்கு...

Read more

‘பொன்னரை’ பொளந்துக் கட்டிய அமைச்சர் ஜெயக்குமார்… ஆள் ஆளாக்கு கருத்து சொல்லுவீங்களா? என ஆவேசம்…!

கூட்டணி குறித்து பா.ஜ.க.வில் ஆள் ஆளாக்கு கருத்து சொல்வதற்கெல்லாம் பதில் கூற முடியாது என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாக கூறியுள்ளார். அ.தி.மு.க.வின் அடுத்த முதல்வர் வேட்பாளர்...

Read more

மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்கவழி நீர்ப்பாதை கண்டுபிடிப்பு…

தஞ்சை மேலவீதி அய்யன்குளத்திற்கு மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்கவழி நீர்ப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்வழிப்பாதையில் மேலும் 4 இடங்களில் உள்ள ஆய்வு குழிகளை தேடும் பணிகள் தீவிரமாக...

Read more

தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்…

பொதுமக்களுக்கு சேவை செய்யும் விதத்தில் பெண் ஒருவர் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக நியமிக்கப்பட்டுள்ளது பெறும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் டிவிகே நகர் சாமி தெருவைச்...

Read more

தமிழக அரசியலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்து வந்த பாதை

கடந்த 2017ஆம் ஆண்டு பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு பிறகு திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக முதலமைச்சர் ஆனார். 2021ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக...

Read more

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடர்பாக அறி்க்கை தாக்கல் செய்ய வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை : மதுரையைச்...

Read more

சட்டவிரோத தண்ணீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக செயல்படும் தண்ணீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை: கடந்த மார்ச் மாதம்...

Read more

விவசாயிகளுக்கான திட்டங்கள் அதிகாரிகள், அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்படுகிறது – உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்

விவசாயிகளுக்கான திட்டங்கள் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்படுகிறது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. மதுரை: கிசான் திட்ட முறைகேடு : திண்டுக்கலைச் சேர்ந்த சிவபெருமாள்,...

Read more
Page 134 of 208 1 133 134 135 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.