தமிழ்நாடு

அந்தியூர்-பர்கூர் வனப்பகுதியில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

அந்தியூர் மற்றும் பர்கூர் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி, குள்ளநரி, தீக்கோழி, காட்டுக்கோழி, கடமான் உள்ளிட்ட விலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன....

Read more

கூவம், அடையாறு கரையோரத்தில் வசிக்கும் 17 ஆயிரம் குடும்பங்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்-சென்னை மாநகராட்சி

கூவம், அடையாறு கரையோரங்களில் வசிக்கும் 17 ஆயிரம் குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை: கூவம், அடையாறு கரையோரங்களில் வசிக்கும்...

Read more

ஆழ்கடல் பகுதியில் உள்ள மீனவர்கள் 8-ந் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும்-சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

வங்ககடலில் சூறாவளி காற்று வீச உள்ளதால் ஆழ்கடல் பகுதியில் உள்ள மீனவர்கள் வரும் 8-ந் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை...

Read more

வடமாநிலத்தவர் தமிழகத்தில் அதிகளவில் நியமனம் பெறுவது எப்படி?உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

தமிழகத்தில் உள்ள அரசு நிறுவனங்களில் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் பணிநியமனம் பெறுவது எப்படி? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை: தமிழகத்தில் உள்ள அரசு நிறுவனங்களில்...

Read more

தமிழகத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுப்பதில் அதிகாரிகளுக்கு அக்கறையில்லை : உயர்நீதிமன்ற கிளை கண்டனம்

தமிழகத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுப்பதில் அதிகாரிகளுக்கு அக்கறையில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. மதுரை: தமிழகத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுப்பதில் அதிகாரிகளுக்கு...

Read more

‘நாளைய முதல்வரே’ OPS க்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர் – மீண்டும் ஆரம்பமாகிறதா தர்மயுத்தம் 2.0 ?

காஞ்சிபுரத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக 'நாளைய முதல்வரே' என ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் அதிமுகவில் உட்கட்சி பூசலாக...

Read more

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதியை உடனே ஒதுக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதியை உடனே ஒதுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதியை உடனே ஒதுக்க...

Read more

கைவினைப் பொருட்களின் விற்பனையை அதிகப்படுத்த பூம்புகார் மெய்நிகர் தோற்ற விற்பனை நிலையம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

கைவினைப் பொருட்களின் விற்பனையை அதிகப்படுத்த பூம்புகார் மெய்நிகர் தோற்ற விற்பனை நிலையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார் மெய்நிகர் தோற்ற விற்பனை நிலையம் தமிழ்நாடு கைத்திறத்...

Read more

துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் : தொடரும் பரபரப்பு

நாளை அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு உள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. காஞ்சிபுரம்:...

Read more

அ.தி.மு.கவின் அவைத் தலைவர் பதவியில் நானே நீடிப்பேன்-மதுசூதனன் விளக்கம்

அ.தி.மு.கவின் அவைத் தலைவர் பதவியில் நானே நீடிப்பேன், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று மதுசூதனன் விளக்கம் அளித்துள்ளார். அ.தி.மு.கவின் அவைத் தலைவர் பதவியில் நானே நீடிப்பேன்,...

Read more
Page 136 of 208 1 135 136 137 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.