தமிழ்நாடு

தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. நிலுவை 4,321 கோடியை ஒரே தவணையாக வழங்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை ரூபாய் 4,321 கோடியை ஒரே தவணையாக வழங்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் மத்திய நிதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். சென்னை: மத்திய நிதியமைச்சர்...

Read more

தமிழகத்தில் கொரோனா பலி 9,846 ஆக உயர்வு:சுகாதாரத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 9,846ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சென்னை: பலி எண்ணிக்கை : தமிழகத்தில் இன்று 5,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

Read more

ஆழியாறு அணையில் அக்டோபர் 7-ந் தேதி முதல் தண்ணீர் திறப்பு :முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

ஆழியாறு அணையில் வரும் 7-ந் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில்...

Read more

ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி சென்ற கனிமொழி உள்பட தி.மு.க.வினர் கைது

ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற கனிமொழி எம்.பி. உள்பட தி.மு.க.வினரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை: உ.பி. பெண் கொலை : உத்தரபிரதேசம் ஹத்ராசில் இளம்பெண்...

Read more

மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது ஏன்? ராமதாஸ் கேள்வி

மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காதது ஏன் என்று ராமதாஸ் கேள்வி எழுப்பினார். சென்னை: மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு...

Read more

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கல்வி,வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி...

Read more

சென்னை: கேன் தண்ணீர் பயன்பாட்டாளரா நீங்கள்?..காலரா, டைபாய்ட் ஆன் தி வே

சென்னையில் பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குடிநீரில், 45% பாதுகாப்பற்றது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆரம்ப கட்டத்தில் தேவையான குடிநீர் குழாய்கள் அல்லது வண்டிகளில் கொண்டு...

Read more

அக்.31 வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை – சென்னை மாநகராட்சி

அக்டோபர் 31 ஆம் தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது கொரோன அச்சுரத்தால் காரணமாக அணைத்து மாநிலங்களுக்கும் ஓரண்டங்கு...

Read more

கடல் தண்ணீரை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் அவலம்…

கடல் தண்ணீரை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் அவலம். மூன்று மாதமாக குடிநீர் வழங்காத ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் குழந்தைகள் காலிகுடங்களுடன் சாலையில் அமர்ந்து தொடர்...

Read more

போக்குவரத்து போலீசார் அறிவித்த புதிய ஒழுங்குமுறைகள்!

சென்னை நகரில் வாகனங்களில் பயன்படுத்தப்படும் நம்பர் பிளேட்டுகளும், அவற்றில் உள்ள எழுத்துக்களும் அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி தற்போது இல்லை. இது தொடர்பாக சென்னை நகர போக்குவரத்து போலீசார்...

Read more
Page 137 of 208 1 136 137 138 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.