வங்கக்கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. மாண்டஸ் புயல் காரணமாக மெரினா கடற்கரையில் கடல் சீற்றம்...
Read moreதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 6-ந் தேதி மாலை கோவிலின்...
Read moreதிண்டுக்கல் மாவட்டம் வீரபுடையான்பட்டியில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் 17 மாணவிகள், 8 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடம் மிகவும்...
Read moreஓடும் ரெயில்,ஓடும் பஸ்சின் படிக்கட்டில், வெள்ளம் ஓடும் நீர்நிலைகளின் அருகில், வனவிலங்குகளின் அருகில் நின்று செல்பி எடுப்பது போன்ற அபாயகரமான செயலில் ஈடுபடுபவர்கள் தற்போது அதிகரித்துள்ளனர். இது...
Read moreவிஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும், ஏழை குழந்தைகளுக்கும் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது....
Read moreசென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து புறநகர் ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அதில் குடிகார ஆசாமி ஒருவரும் ஏறியுள்ளார். அதிக போதையில் இருந்த அந்த நபர்,...
Read moreதிருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள ஒரு சேவை மையத்தில் தமிழ் மொழியில் 'சேவை மையம்' என பெயர்ப்பலகை எழுதப்பட்டு இருந்தது. அதுபோல் ஆங்கிலத்திலும், இந்தியிலும் அந்தப்பெயர் மொழி...
Read moreசென்னை புறநகர் பகுதிகளில் நேற்று காலை 6.30 மணியில் இருந்து கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. நேற்று...
Read moreதிருப்பத்தூர் நகர பா.ஜ.க. பிரமுகர் கலிகண்ணன் கடந்த 24-ந் தேதி கடத்தி ஊத்தங்கரை அருகே வேப்பாளம்பட்டி இடத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி...
Read moreசென்னை அசோக்நகரைச் சேர்ந்தவர் நடிகர் இளங்கோ குமரவேல். இவர், 'அபியும் நானும்', 'மாயன்' போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்பட பணிகள் தொடர்பாக சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள தனியார்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh