தமிழ்நாடு

பள்ளிக்கூடங்கள் கூடிய விரைவில் திறக்கக்கூடும் என அரசு ஆலோசனை

தமிழகத்தில் 9 முதல் பிளஸ்-2 வகுப்புகள் வரை பள்ளிக்கூடங்களை அக்டோபர் 5-ந்தேதி திறக்கலாமா? என்பது குறித்து ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா பரவல் காரணமாக 6...

Read more

ஏது கொரொனாவால நா செத்துட்டனா?..வதந்திக்கு விஜிபி சிலை மனிதர் விளக்கம்

விஜிபி- கடற்கரையில் கடந்த 30-வருடங்களாக சிலை மனிதராக பணியாற்றி வரும் தாஸ் என்பவர், கொரோனாவால் உயிரிழந்தார் என சமூக வலைத்தளங்களில் பரவிய செய்திக்கு விஜிபி நிர்வாகம் மறுப்பு...

Read more

வேளாண் மசோதாக்களை ஆதரிக்க எங்ககிட்ட இத்தனை காரணம் இருக்கு.. முதலமைச்சர் விளக்கம்

வேளாண் மசோதா மூலம் விளை பொருட்களின் விலை வீழ்ச்சி அடைவதை தடுக்க முடியும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ராமநாதபுரம்...

Read more

நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை… நீர்மட்டங்கள் உயர்வு…

நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்பர் பவானி, காமராஜ் சாகர் உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில...

Read more

விரைவில் கோவைக்கு படுத்துகிட்டே பேருந்து பயணம்..போக்குவரத்து அதிகாரிகள் தகவல்

சென்னை - கோவை இடையே அக்டோபர் 1ந் தேதி முதல் படுக்கை வசதிப் பேருந்துகள்இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து,...

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – சென்னை வானிலை ஆய்வு மையம்

குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் நிலவக்...

Read more

வேளாண் சட்டத்திற்கு எதிராக 28-ம் தேதி தி.மு.க. தலைமையிலான அனைத்துக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவிற்கு எதிராக வரும் 28-ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது....

Read more

வைகை அணையில் 27-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

வைகை அணையில் இருந்து வரும் 27-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட...

Read more

தூத்துக்குடி இளைஞர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும்- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தூத்துக்குடி இளைஞர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில்...

Read more

தமிழகத்தில் 3,501 நகரும் நியாயவிலை கடைகள்; தொடங்கி வைத்தார் முதல்வர்

தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். சென்னை: கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடரின்போது, பேரவை விதி எண் 110...

Read more
Page 144 of 208 1 143 144 145 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.