தமிழகத்தில் 9 முதல் பிளஸ்-2 வகுப்புகள் வரை பள்ளிக்கூடங்களை அக்டோபர் 5-ந்தேதி திறக்கலாமா? என்பது குறித்து ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா பரவல் காரணமாக 6...
Read moreவிஜிபி- கடற்கரையில் கடந்த 30-வருடங்களாக சிலை மனிதராக பணியாற்றி வரும் தாஸ் என்பவர், கொரோனாவால் உயிரிழந்தார் என சமூக வலைத்தளங்களில் பரவிய செய்திக்கு விஜிபி நிர்வாகம் மறுப்பு...
Read moreவேளாண் மசோதா மூலம் விளை பொருட்களின் விலை வீழ்ச்சி அடைவதை தடுக்க முடியும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ராமநாதபுரம்...
Read moreநீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்பர் பவானி, காமராஜ் சாகர் உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில...
Read moreசென்னை - கோவை இடையே அக்டோபர் 1ந் தேதி முதல் படுக்கை வசதிப் பேருந்துகள்இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து,...
Read moreகுறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் நிலவக்...
Read moreமத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவிற்கு எதிராக வரும் 28-ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது....
Read moreவைகை அணையில் இருந்து வரும் 27-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட...
Read moreதூத்துக்குடி இளைஞர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில்...
Read moreதமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். சென்னை: கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடரின்போது, பேரவை விதி எண் 110...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh