தமிழ்நாடு

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் இன்னும் 5 ஆண்டுகளில் நிறைவடையும்- மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் முழுமையாக நிறைவடைய இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என்று மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார். மதுரை ஸ்மார்ட்...

Read more

40 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது- அமைச்சர் செங்கோட்டையன்

40 சதவீத பாடத்திட்டங்கள் குழு தந்த அறிக்கை அடிப்படையில் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு: ஈரோட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: 40 சதவீத...

Read more

பா.ம.க ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் – ராமதாஸ்

தமிழகத்தில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க பா.ம.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எழுதிய,...

Read more

20 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வழிந்த முள்ளிப்படி ஏரி – ஆணை திறந்துவிடபட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி…

தொட்டியம் அருகே முள்ளிப்பாடி ஏரி 20 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொட்டியம் அருகே உள்ள...

Read more

நியாயவிலை கடைகளுக்கு மாதத்தில் 3 வது சனிக்கிழமை விடுமுறை- தமிழக அரசு

செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் வரை நியாயவிலை கடைகளுக்கு மாதத்தின் மூன்றாவது வார சனிக்கிழமை விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை: தமிழக உணவு பொருள்...

Read more

ஊருக்கு ஊர் கூட்டம் அவசியமா? டிடிவி தினகரன் கேள்வி..

சாமானிய மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவு தமிழக முதலமைச்சருக்குப் பொருந்தாதா? கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் வேண்டுமென்றே ஊருக்கு ஊர் கூட்டம் நடத்துவது சரியா என்று...

Read more

இ-பாஸ் வேண்டாம்..கொடைக்கானலில் குவியத் தொடங்கிய சுற்றுலா பயணிகள்

இ-பாஸ் இன்றி அரசு பேருந்துகளில் கொடைக்கானலுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, சுற்றுலா பயணிகளை கவர பூங்கா நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை...

Read more

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் நிதி போதவில்லை – அ.தி.மு.க எம்.பி. தம்பிதுரை

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் நிதி போதுமானதாக இல்லை என்று மாநிலங்களவையில் அ.தி.மு.க எம்.பி. தம்பிதுரை தெரிவித்துள்ளார். புதுடெல்லி: நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக தொடரும்...

Read more

தமிழகத்தில் 3 அரசு பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்க தற்காலிக தடை

தமிழகத்தில் சென்னை லேடி வெலிங்டன் கல்லூரி உள்பட 3 அரசு பி.எட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 3...

Read more

வண்டலூர் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வண்டலூர் மேம்பாலத்தை திறந்து வைத்தார். சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா சந்திப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரூ.55 கோடியில்...

Read more
Page 146 of 208 1 145 146 147 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.