தமிழ்நாடு

நாளை மறுதினம் முதல் துணைத்தேர்வுக்கு ‘ஹால்டிக்கெட்’ பதிவிறக்கம் செய்யலாம்-அரசு தேர்வுத்துறை

10 ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 துணைத்தேர்வுகளுக்கு நுழைவுசீட்டுகளை நாளை மறுதினம் முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. சென்னை:...

Read more

இந்தி தெரியாது போடா” டி-ஷர்ட்டுகளுக்கு திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்…

‘I am a தமிழ் பேசும் indian’ மற்றும் ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்களுக்கு திருப்பூரில் ஆர்டர்கள் குவிந்து வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த...

Read more

தமிழகத்தில் 71 பி.எட் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து !!

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிமுறையை பின்பற்றாத 3 அரசு பி.எட் கல்லூரி உள்பட 40 கல்லூரிகளுக்கு என்சிடிஇ கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியது. இதனை தொடர்ந்து...

Read more

நீட் எனும் பயங்கரம்: தமிழகத்தில் ஒரே நாளில் இரண்டாவது நபர் தற்கொலை

நீட் தேர்வு அச்சத்தால் தருமபுரி பகுதியைச் சேர்ந்த, ஆதித்யா எனும் மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மதுரையை சேர்ந்த,...

Read more

கொரோனா பாதிப்பில் பின்தங்கும் தமிழகம்.. முழு விடுதலை கிட்டுமா?

தமிழகத்தில் ஒரேநாளில் 5,495 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா வைரஸ்...

Read more

சென்னை: திருட்டு செல்போன்களுக்கு போதைப்பொருள்..தலைநகரில் புது டீலிங்

சென்னையில் செல்போன்களை திருடி கொடுத்து, அதற்கு மாற்றாக தூக்க மாத்திரைகளை பெற்று இளைஞர்கள் அதனை போதைப்பொருளாக பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2-ம் தேதி பெசன்ட்...

Read more

திமுக-வின் கஜானா முடக்கம்..தேர்தல் நெருக்கத்தில் அதிரடி நடவடிக்கை

வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் சொத்துகளை, அமலக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 1995-ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர்...

Read more

நீட் என்பது ஒரு தேர்வே அல்ல,தற்கொலை என்பது தீர்வல்ல-மு.க.ஸ்டாலின்

மதுரை மாணவி தற்கொலை செய்துகொண்டதையடுத்து, நீட் தேர்வு தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை: நீட் தேர்வின் தொடர் தற்கொலை குறித்து தி.மு,க தலைவர்...

Read more

நீட் தேர்வு வேண்டாம் என்பதே அரசின் கொள்கை முடிவு-அமைச்சர் செங்கோட்டையன்

நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் அரசின் கொள்கை முடிவு என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு : ஈரோடு மாவட்டம் கோபியில் முதியோர்...

Read more

கருணை அடிப்படையிலான வாரிசு வேலை டிசம்பருக்குள் பணி வழங்க ஆணை!!!

வாரிசு வேலை வழங்க கோரிய வழக்கு: டிசம்பருக்குள் பணி வழங்க உயர்நீதிமன்றம் ஆணை! கருணை அடிப்படையிலான வாரிசு வேலை கேட்டு மனு செய்தவரின் கோரிக்கையை வரும் டிசம்பர்...

Read more
Page 150 of 208 1 149 150 151 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.