தமிழ்நாடு

71 பி.எட் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை- ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்

தமிழகத்தில் 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை: ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில்...

Read more

புதிய கல்விக் கொள்கை..13 பேர் கொண்ட குழு அமைத்த தமிழக அரசு..

புதிய கல்வி கொள்கையில் உள்ள பள்ளிக்கல்வி அம்சங்கள் தொடர்பாக ஆராய, 13 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கல்வித்துறையை மறுசீரமைக்கும்...

Read more

தமிழகத்தின் சாபக்கேடு.. மாணவனின் உயிர்பறித்த நீட் தேர்வு..தீர்வு தான் என்ன?

அரியலூரில் நீட் தேர்வுக்கு தயாரான மாணவன், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்காக அறிமுகப்படுத்தப்பட்ட நீட்...

Read more

இனி கவலையில்லை..மெட்ரோ ரயில் கூடுதல் நேரம் இயக்கப்படும் என அறிவிப்பு

சென்னையில் நாளை முதல் கூடுதல் நேரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டு ஊரடங்கால், நாடு முழுவதும்...

Read more

புதிய கல்விக் கொள்கை..13 பேர் கொண்ட குழு அமைத்த தமிழக அரசு..

புதிய கல்வி கொள்கையில் உள்ள பள்ளிக்கல்வி அம்சங்கள் தொடர்பாக ஆராய, 13 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கல்வித்துறையை மறுசீரமைக்கும்...

Read more

கடனை வசூலிக்க குண்டர்களை அனுப்பினால் வங்கிகள் மீது புகார் அளிக்கலாம்..காவல்துறை அதிகாரி தகவல்

வங்கிகளில் வாங்கிய கடனை வசூலிக்க வீட்டுக்கு குண்டர்களை அனுப்பி மிரட்டினால், புகார் அளிக்கலாம் என காவல் துறை அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரம்...

Read more

பேஸ்புக் காதல்: வெப் டிசைனரை நிர்வாணமாக்கி மிரட்டி பணம் பறித்த கும்பல்

பேஸ்புக்கில் அறிமுகமான வாலிபரை திருச்சிக்கு வரவழைத்து அடித்து, நிர்வாணமாக்கி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்த பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர்...

Read more

கிசான் திட்ட முறைகேடு: யாரையும் விடப்போவது இல்லை – முதன்மைச் செயலாளர் அதிரடி

கிசான் எனப்படும் பிரதமரின் உழவர் உதவித் தொகை திட்டத்தில் 110 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக, வேளாண்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார். நலிவடைந்த...

Read more

கொரோனா பரிசோதனை..2000 கிளீனிக்குகள்..முதலமைச்சர் அறிவிப்பு

கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளீனிக்குகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமைச்செயலகத்தில், முதலமைச்சர்...

Read more

கல்லூரி மாணவர்கள் நியாயமான முறையில் தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்-மு.க.ஸ்டாலின்

கல்லூரி மாணவர்கள் நியாயமான முறையில் தேர்ச்சி பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை: கல்லூரி மாணவர்கள் நியாயமான முறையில் தேர்ச்சி...

Read more
Page 151 of 208 1 150 151 152 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.