தமிழ்நாடு

முடக்கப்பட்ட கோடி கணக்கான சொத்துக்கள்..சசிகலாவிற்கு செக்

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவின் போயஸ் கார்டன் சொத்துக்கள் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டுள்ளது. கடந்த, 2017ஆம் ஆண்டு சசிகலா, உறவினர்களுக்கு சொந்தமான 180 இடங்களில்...

Read more

கத்தி,அரிவாளுடன் சிக்கிய ரவுடிகள்..பாஜகவில் இணைய வந்ததாக விளக்கம்

சென்னை அடுத்த  வண்டலூர் அருகே பாஜகவில் இணைவதற்காகக் கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வந்த ஆறு ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். ஓட்டேரி விரிவு பகுதியில்...

Read more

அகந்தை காரணமாக கட்சி பலவீனமாக கூடாது!!

எச்.வசந்தகுமாரின் படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படாததை கண்டித்து, அகந்தை காரணமாக கட்சிபலவீனமாகக்கூடாது என்று தமிழக காங்கிரசுக்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். அழைக்கவில்லை: கொரோனா தொற்றால் மருத்துவமனையில்...

Read more

வணிக வளாகங்களில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து தமிழக அரசு விளக்கம்

தமிழகத்தில் வணிக வளாகங்கள் நாளை முதல் திறக்கப்படவுள்ள நிலையில் அது குறித்து தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. சென்னை: இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள 7...

Read more

நீலகிரியில் பெண்ணை கடித்து கொன்ற புலி ..

நீலகிரி மாவட்டத்திலுள்ள மசினகுடி  பகுதியைச் சேர்ந்த பழங்குடி பெண்ணைப் புலி கடித்துக்   கொண்டுள்ளது. இதனால் புலியை  பிடிப்பதற்காக வனத்துறை  அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு  உள்ளார்கள்....

Read more

புதிய பேருந்து கட்டணம் எவ்வளவு? – போக்குவரத்துக் கழகம் தகவல்

பேருந்து கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக,  கடந்த 5...

Read more

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசு சம்பளம் வழங்க வேண்டும்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்கும் நடைமுறையை, தமிழக அரசே மேற்கொள்வது தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த...

Read more

மால்கள் திறக்க அனுமதி: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

5 மாதங்களுக்குப் பிறகு மால்கள் திறக்கப்பட உள்ள நிலையில், சுத்தம் செய்யும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக பெரிய வணிக வளாகங்கள்...

Read more

வீர மரணமடைந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு ரூ.86 லட்சம் உதவி!!

தூத்துக்குடியில், ரவுடி வீசிய நாட்டு வெடிகுண்டு வீச்சில் சிக்கி மரணமடைந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு காவல்துறை சார்பில் ரூ.86 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில்,...

Read more

நீலகிரிக்குள் நுழைய இ-பாஸ் கட்டாயம் : கலெக்டர் தகவல்

நீலகிரி மாவட்டத்துக்குள் வருபவர்கள், கலெக்டரின் அனுமதியுடன், கட்டாயம் இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும், என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த,...

Read more
Page 164 of 208 1 163 164 165 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.