தமிழ்நாடு

தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் ..முதலமைச்சர் எடப்பாடி அதிரடி அறிவிப்பு

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தலா ஐயாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். தலைநகர் சென்னையில் கொரோனா வைரசால்...

Read more

தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்..அதீத கனமழைக்கு எச்சரிக்கை..

தமிழகத்தில் நீலகிரி, கோவை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவக்காற்று திவிரமடைந்ததுள்ள நிலையில், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில்...

Read more

தஞ்சை எம்.எல்.ஏ. வுக்கு கொரோனா!!

தஞ்சை மாவட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. நீலமேகத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணமாகவே உள்ளது. இந்நிலையில்,...

Read more

“கழக ஆட்சியை உருவாக்குவோம்; கலைஞருக்குக் காணிக்கை செலுத்துவோம்:மு.க.ஸ்டாலின் நினைவேந்தல் மடல்

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் முத்தமிழறிஞரின் புகழ்போற்றும் நினைவேந்தல் மடல். எத்திசை திரும்பினாலும் எனக்குத் தலைவர் கலைஞர் அவர்களின்...

Read more

எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட விரைவில் நிதி ஒதுக்கப்படும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்

ஜப்பான் வங்கியிடம் ஒப்பந்தம் கையெழுத்தான பின்பு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட விரைவில் நிதி ஒதுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் கொரோனா...

Read more

கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் மரியாதை

சென்னை  மறைந்த முன்னாள் முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில்...

Read more

கருணாநிதியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வோம் – தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கருணாநிதியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வோம் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று...

Read more

சிறு, குறு நிறுவனங்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சிறு, குறு நிறுவனங்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இ-பாஸ் வழங்குவதில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாத வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்....

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 5684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது …

தமிழகத்தில் இது வரை கொரோனா பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை 2,79,144 ஆக உயர்வு. சென்னையில் மட்டும் இன்று மேலும் 1,092 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு...

Read more

நிதிப்பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை – முதலமைச்சர் திட்டவட்டம்

தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளுக்கான நிதி பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், குணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்....

Read more
Page 186 of 208 1 185 186 187 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.