தமிழ்நாடு

உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா – பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய 438-வது ஆண்டு திருவிழா பக்தர்கள் பங்கேற்புயின்றி கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்த...

Read more

ஊரடங்கு காலத்தில் காவல்துறையினருக்கு துணை நிற்கும் நாய்!!

சென்னை¸ ஞாயிற்றுக்கிழமைகள்தோறும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அந்த சமயம் சாலையில்யாரும் நடமாடாத படி காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மெரினா கடற்கரை அருகே உள்ள...

Read more

மதுரை போலீஸ் காவலர்கள் செய்த வேலை மனதார பாராட்டிய பொதுமக்கள்!!!

சாலையில் ஓடிய முட்டை கழிவுகள் - தயங்காமல் வெறும் கைகளால் சுத்தம் செய்த காவலர்கள்!!! மதுரை மாநகரம்¸ தாமரை தொட்டி போக்குவரத்து சந்திப்பின் அருகே முட்டை ஏற்றிவந்த...

Read more

நாளை முதல் ரேஷன் கடைகள் மூலம் இலவச மாஸ்க்.திட்டம்..!…

COVID-19 பரவுவதைத் தடுப்பதற்கான ஒரு கட்டுப்பாட்டு நடவடிக்கையாக, மாநிலத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களில் ஒருவருக்கு இரண்டு இலவச மறுபயன்பாட்டு துணி முகமூடிகளை விநியோகிக்க தமிழக அரசு முடிவு...

Read more

மீண்டும் களைகட்டும் சென்னை மெட்ரோ ரயில் பணி!!!

ஜார்க்கண்ட், பீகார் மற்றும் வங்காளத்திலிருந்து தொழிலாளர்கள் சென்னை திரும்பியுள்ளனர்  மெட்ரோ ரயில் தொழிலாளர்கள் COVID-19  மார்ச் லாக் டவுனுக்கு பிறகு நகரத்தை விட்டு வெளியேறிய பல புலம்பெயர்ந்த...

Read more

தமிழகத்தில் 4 வது வார முழு ஊரடங்கு இன்றோடு நிறைவு! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

தமிழக அரசின் உத்தரவின் படி, ஜுலை மாத ஞாயிற்றுகிழமைகளில் அமலாகும் கடைசி ஊரடங்கு இன்றோடு முடிவடையவுள்ளநிலையில், அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என அரசு தீவிர பரிசீலனையில்...

Read more

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய துணையாக நின்ற தாய் கைது!

மயிலாடுதுறையில் பணத்திற்காக ஆசைப்பட்டு பெற்ற 14 வயதான மகளையே பாலியல் வன்கொடுமை செய்ய துணையாக நின்ற சிறுமியின் தாய் உள்ளிட்ட 5 பேர் கைதான சம்பவம் அதிர்ச்சியினை...

Read more

தொடரும் கஞ்சா வேட்டை சென்னை காவல்துறை அதிரடி!!!

சென்னை பெருநகர காவல் துறையால் கடந்த 02.07.2020 முதல் 18.07.2020 வரை நடத்தப்பட்ட தொடர் வேட்டையில், 174.50 கிலோ கஞ்சா, கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 19...

Read more

சென்னை பெருநகர காவலர்களுக்கு மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான யோகாசன பயிற்சி!!!

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார்  அகர்வால், இ.கா.ப அவர்கள், இன்று 25.07.2020-ம் தேதி காலை 07.00 மணிக்கு, மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான யோகாசனப்பயிற்சி தொடக்கி வைத்துள்ளார்...

Read more

சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு வேலைக்கு செல்லும் பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான இ-பாஸ்!!!

சென்னை: தமிழகத்தில் இருந்து ஆந்திராவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிக்கு செல்வோருக்கு ஒரு மாதத்திற்கான அனுமதி சீட்டு வழங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பல...

Read more
Page 194 of 201 1 193 194 195 201

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.