தமிழ்நாடு

மதுப்போதையில் தண்ணீர் என நினைத்து ஆசிட்டை ஊற்றி குடித்த இளைஞர்! என்னவானது அவருக்கு?

சென்னை: சென்னையை சேர்ந்த இளைஞர், தண்ணீர் என்று மதுவில் ஆசிட் கலந்து குடித்ததன் காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வால்டாக்ஸ் பகுதியினை சேர்ந்தவர் 24...

Read more

சென்னையில் ரூ. 83.63க்கு பெட்ரோல் விற்பனை; தொடர்ந்து அதிகரிக்கும் விலை ஏற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு தினமும் அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளுக்கி்டையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இன்று சென்னையை பொறுத்தவரை இன்று பெட்ரோல் விலை ரூ.83.63...

Read more

தமிழகத்தில் இன்று புதிதாக 4538 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்து மேலும்...

Read more

தனியார் பள்ளிகளில் 75% கல்விக்கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கிய தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 75 சதவீத கல்விக்கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. கொரோனாவினால் போடப்பட்ட ஊரடங்கின் காரணமாக பலர்...

Read more

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச்செயலர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று மாலை மாவட்ட ஆட்சியர்களுடன்,தமிழக தலைமைச்செயலர் காணொளிகாட்சி மூலம் ஆலோசனை நடத்திவருகிறார். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் 1...

Read more

கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட “விஜயா மருத்துவமனை”மீண்டும் திறப்பு…

கொரோனா நோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது இதில் அதிகம் பாதிக்க படுபவர்கள் முன்கள பணியாளர்களான டாக்டர்கள், போலீசார், துப்புரவு தொழிலாளர்கள், செய்தியாளர்கள் இவர்களில்...

Read more

பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி அவமதிப்பு; பதற்றத்தில் கோவை!

கோவை: கோவையில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்செயலில் ஈடுபட்ட மர்ம நபரை உடனடியான கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து...

Read more

ஒரே நாளில் 23 ஆயிரம் பேர் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பம் !!!

இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என நேற்று முன் தினம் அறிவிப்பு வெளியானது. அதன்படி நேற்று முன்தினம் மாலை 6 மணி...

Read more

திருப்பூரில் குழந்தைகளை அதிகம் தாக்கும் கொரோனா; அச்சத்தில் மக்கள்!..

திருப்பூர்: திருப்பூரில் ஒரு வயது குழந்தைகள் உட்பட 38 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 380 ஆகவும்...

Read more

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்க்கு திறந்து விடப்படும் நீரின் அளவு குறைப்பு !!!

காவேரி டெல்டா பாசனத்திற்க்கு கடந்த மாதம் 12 ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில்,இன்று மேட்டூர் அணையிலுருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10...

Read more
Page 210 of 213 1 209 210 211 213

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.