தமிழ்நாடு

கருப்பர் கூட்டம் சுரேந்தர் மீது வழக்கு பதிவு – இ- பாஸ் பெறாமல் புதுச்சேரிக்குள் நுழைந்ததாக புகார் …

கருப்பர் கூட்டம் சுரேந்தர் மீது புதுச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கந்தசஷ்டி பாடல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தலைமறைவான சுரேந்தர், புதுச்சேரி அரியாங்குப்பத்தில்...

Read more

ஓசூர் அருகே அஞ்செட்டி வனப்பகுதியில் ஆண் யானையை கொன்று தந்தம் கடத்தல்…

ஓசூர் அருகே அஞ்செட்டி வனப்பகுதியில் ஆண் யானையை கொன்று மர்ம நபர்கள் தந்தம் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். உரிகம் காப்புக்காடு பிலிக்கல் வனத்தில் யானையை கொன்று தந்தம் கடத்தியவர்கள்...

Read more

திருப்பதியில் கொரோனாவுக்கு நிருபர் பலி…

ஆந்திர மாநிலம் திருப்பதியில் தனியார் தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றும் நிருபர் சுப்பிரமணி என்பவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார். திருப்பதி திருமலையில்  கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி...

Read more

தமிழகத்தில் இன்று தளர்வுகற்ற 3வது முழு ஊரடங்கு கடைபிடிப்பு! மீறினால் கடும் நடவடிக்கை என அரசு எச்சரிக்கை

தமிழகத்தல் தளர்வுகற்ற 3 வது முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அதனை மீறி வெளியில் சுற்றித்திரிபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு...

Read more

முருகனை பழித்தது கண்டிக்கத்தக்கது என்பதே திமுகவின் நிலைப்பாடு: ஆர்.எஸ். பாரதி!!!

சென்னை: முருகனைப் பழித்தது கண்டிக்கத்தக்கது என்பதே திமுகவின் நிலைப்பாடு என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி விளக்கம் அளித்துள்ளார். திமுகவுக்கு எதிராக பொய் பரப்புரை மேற்கொள்வது...

Read more

கனமழைக்கு வாய்ப்பு! ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

நீலகிரி, கோவை, மதுரை, தேனி, சேலம், தர்மபுரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு...

Read more

தென்சென்னையில் மட்டும் உயரும் கொரோனா பாதிப்பு!

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் சூழலில், தென்சென்னையில் உள்ள 3 மண்டலங்களில் மட்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த...

Read more

ஊழியருக்கு உறுதியான கொரோனா தொற்றால் சுங்கச்சாவடி மூடல்; கட்டணமின்றி சென்று வரும் வாகனங்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அந்த சுங்கச்சாவடி மூடப்பட்டுவிட்டது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்குறிச்சி கிராமத்தில் இயங்கிவரும் இந்த...

Read more

மூதாட்டியை வீட்டில் வைத்து பூட்டு போட்ட மாநகராட்சி ஊழியர்கள் – மன உளைச்சலில் தற்கொலை!!!

சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் 72 வயது மூதாட்டி சாந்தா, இவருக்கு ஒரு மகள் உள்ளது இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். கடந்த 9ம் தேதி...

Read more

முகக்கவசம் அணியவில்லையா? புகைப்படம் போன்ற ஆதாரங்கள் இருந்தால் முகநூலில் பதிவிடுங்கள் – மதுரை காவல் ஆணையர்

முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியினை கடைப்பிடிக்காதவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் குறித்த ஆதாரங்களை முகநூல் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடலாம் என மதுரை காவல்...

Read more
Page 209 of 213 1 208 209 210 213

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.