ஓசூர் அருகே அஞ்செட்டி வனப்பகுதியில் ஆண் யானையை கொன்று மர்ம நபர்கள் தந்தம் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
உரிகம் காப்புக்காடு பிலிக்கல் வனத்தில் யானையை கொன்று தந்தம் கடத்தியவர்கள் பற்றி வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ஓசூர் அருகே அஞ்செட்டி வனப்பகுதியில் ஆண் யானையை கொன்று மர்ம நபர்கள் தந்தம் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
உரிகம் காப்புக்காடு பிலிக்கல் வனத்தில் யானையை கொன்று தந்தம் கடத்தியவர்கள் பற்றி வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh