உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை திறந்து வைப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று துபாய்க்கு செல்கிறார். கடந்த அக்டோபர் 31-ம் தேதி துபாயில் உலக எக்ஸ்போ கண்காட்சி...
Read moreசசிகலா மீது தனிப்பட்ட முறையில் அன்பும் அபிமானமும் உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் சொன்னதற்கு சசிகலா வரவேற்பு தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா...
Read moreதந்தையின் அரசுப் பணிக்கு தனக்கு கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், அவருக்கு நஞ்சு கொடுத்து கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டையிலுள்ள...
Read moreசதுரங்க வேட்டை படத்தில் வருவது போன்று குறைந்த முதலீட்டுக்கு நிறைய லாபம் என்பதை நம்பி, பிரபல நடிகர் கோடிக்கணக்கில் பணம் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு...
Read moreதொடர்ந்து இரண்டாவது நாளான பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதை அடுத்து வாகன ஓட்டிகள், சாமானிய மக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இந்தியாவில் 137 நாட்களுக்கு பிறகு மீண்டும்...
Read moreமுழு ஊரடங்கான ஞாயிறன்று, உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விடுதிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அதிகரிக்கத் தொடங்கியதை தொடர்ந்து இரவு...
Read moreதமிழகத்தில் இன்று 4,824 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 4,824 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் வெளி...
Read more7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக நாளை மறுநாள்(25.11.2021) முதல் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என...
Read moreதிருச்சியில் கடந்த (21.11.21) ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை தனியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. பூமிநாதன் ஆடுகளை திருடி சென்றவர்களை பிடிக்க சென்ற போது வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்....
Read moreஆடு திருடர்களை பிடிக்க தனது பைக்கில் விரட்டி சென்றபோது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்டு ரோட்டில் வீசப்பட்ட சம்பவத்தில் சிறுவர்கள் உள்பட 4 பேர்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh