தமிழ்நாடு

இன்று துபாய் செல்லும் முதல்வர் ஸ்டாலின்..!!

உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை திறந்து வைப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று துபாய்க்கு செல்கிறார். கடந்த அக்டோபர் 31-ம் தேதி துபாயில் உலக எக்ஸ்போ கண்காட்சி...

Read more

உண்மையை தானே ஓ.பி.எஸ் சொன்னார்: சசிகலா புகழாரம்..!!!

சசிகலா மீது தனிப்பட்ட முறையில் அன்பும் அபிமானமும் உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் சொன்னதற்கு சசிகலா வரவேற்பு தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா...

Read more

அரசு வேலைக்காக தந்தை என்றும் பாராமல் மகன் செய்த துணிகரம்..!!

தந்தையின் அரசுப் பணிக்கு தனக்கு கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், அவருக்கு நஞ்சு கொடுத்து கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டையிலுள்ள...

Read more

சதுரங்க வேட்டை பாணியில் மோசடி: கோடிக்கணக்கில் பணம் இழந்த பிரபல நடிகர்..!!

சதுரங்க வேட்டை படத்தில் வருவது போன்று குறைந்த முதலீட்டுக்கு நிறைய லாபம் என்பதை நம்பி, பிரபல நடிகர் கோடிக்கணக்கில் பணம் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு...

Read more

மீண்டும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை- முழு விபரம்..!!

தொடர்ந்து இரண்டாவது நாளான பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதை அடுத்து வாகன ஓட்டிகள், சாமானிய மக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இந்தியாவில் 137 நாட்களுக்கு பிறகு மீண்டும்...

Read more

வாடிக்கையாளர் வீடுகளுக்கு உணவு விநியோகிக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு ..!

 முழு ஊரடங்கான ஞாயிறன்று, உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விடுதிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு  உணவு விநியோகிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அதிகரிக்கத் தொடங்கியதை தொடர்ந்து இரவு...

Read more

எகிறும் கொரோனா பாதிப்பு – தமிழ்நாட்டில் எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் இன்று 4,824 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 4,824 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் வெளி...

Read more

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக நாளை மறுநாள்(25.11.2021) முதல் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என...

Read more

“உயிரைப் பாதுகாத்துக்கொள்ள துப்பாக்கியை பயன்படுத்த தயங்கக் கூடாது” – போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு வலியுறுத்தல்!

திருச்சியில் கடந்த (21.11.21) ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை தனியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. பூமிநாதன் ஆடுகளை திருடி சென்றவர்களை பிடிக்க சென்ற போது வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்....

Read more

திருச்சி போலீஸ் கொலை சம்பவத்தில் 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது… ரகசிய இடத்தில் தீவிர விசாரணை!!

ஆடு திருடர்களை பிடிக்க தனது பைக்கில் விரட்டி சென்றபோது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்டு ரோட்டில் வீசப்பட்ட சம்பவத்தில் சிறுவர்கள் உள்பட 4 பேர்...

Read more
Page 34 of 208 1 33 34 35 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.