தமிழ்நாடு

நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா… தற்போதைய நிலை என்ன தெரியுமா?

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அம்மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரேயாசிங் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி...

Read more

அரசு பேருந்தை காணவில்லை… ஊர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

அரசு பேருந்தை காணவில்லை என பொதுமக்கள் ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த உதய மார்தாண்டாபுரம் - நாச்சிக்குளம் வழியாக...

Read more

‘குடி’ மகன்களுக்காக மாற்றப்பட்ட தடுப்பூசி முகாம்!!

தமிழ்நாட்டில் இந்த வாரம் வழக்கத்திற்கு மாறாக ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக சனிக்கிழமையன்று ஆறாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்....

Read more

#JUST IN அசைவப் பிரியர்களே உங்களுக்காக… அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன குட்நியூஸ்!

அசைவம், மது எடுத்துக்கொண்டால் கொரோனா தடுப்பூசி செலுத்தக் கூடாது என்ற வதந்தியை நம்புகிறார்கள் என்பதால், இந்த வாரம் சனிக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும்...

Read more

அடடே இது புதுசா இருக்கே… அடிச்சான் பாருய்யா 6 பேருக்கு நோட்டீஸ்!

தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு அக்டோபர் ஆறு மற்றும் ஒன்பது...

Read more

அதிமுக ஆட்சியில் நடந்த சாலை விபத்துகள் குறித்த விவரங்களை அவசரம் அவசரமாக பெற்ற டிஜிபி… இதிலுமா ஊழல்?! முதலமைச்சருக்கு அனுப்பப்படும் அதிரடி ரிப்போர்ட்

கடந்த 10 ஆண்டுகளில் அரசு பேருந்துகளால் ஏற்பட்ட விபத்துகள் குறித்த, விவரங்களை அனைத்து மாவட்ட காவல்துறையினரிடமிருந்து விரைவாக கேட்டு பெற்றுள்ளார் டிஜிபி சைலேந்திர பாபு. தமிழகக் காவல்துறை...

Read more

மெரினா கடற்கரையில் இனி இது நடக்காது… புதிய பிரிவை உருவாக்கியது காவல்துறை!

மெரினாவில் கடலில் மூழ்கி உயிரிழப்பவர்களை காப்பற்றுவதற்காக புதிய பிரிவை காவல்துறை உருவாக்கியுள்ளது. கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரின் காவல்துறை மானியக்கோரிக்கை மீது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,...

Read more

உயிருடன் பிடிபட்டது டி23 புலி… அடுத்தது என்ன?

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் நான்கு பேரைக் கொன்ற ஆட்கொல்லி T23 புலியை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்கும் பணிகள் 21 வது நாளாக தொடர்ந்த...

Read more

வகுப்பறைக்குள் ஆசிரியரால் மாணவனுக்கு நடந்த கொடூரம்… மனதை பதற வைக்கும் வீடியோ!

12ம் வகுப்பு மாணவர் ஒருவர் வகுப்புக்கு சரியாக வரவில்லை என்ற காரணத்திற்காக அவரை முட்டிபோட வைத்து பிரம்பால் ஆசிரியர் கடுமையாக அடித்துள்ளார். இதோடு நிற்காமல் அந்த மாணவரை...

Read more

கடலுக்குள் பாலம்… சென்னையில் அசத்தல் அறிமுகம்!!

சென்னை துறைமுகம் முதல் மணலி வரை ஏழரை கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்குள் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் விரைவில் துவங்கும் என துறைமுக தலைவர் சுனில்...

Read more
Page 37 of 208 1 36 37 38 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.