தமிழ்நாடு

திமுக எம்.பி. முந்திரி ஆலையில் பாமக நிர்வாகி கொலை வழக்கு.. அதிரடி திருப்பம்…!

கடலூர் முந்திரி ஏற்றுமதி நிறுவன தொழிலாளி கோவிந்தராசுவின் உடலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், மரண வழக்கு விசாரணை...

Read more

‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு’-துவக்கி வைக்கும் ஸ்டாலின்!!

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் ‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு’ மாநாட்டை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில் ‘ஏற்றுமதியில் ஏற்றம்...

Read more

சட்ட விரோத குவாரிகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு… அபராதம் விதித்திடுக!!

சட்ட விரோத குவாரிகளால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு உரிய அபராதம் விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா,...

Read more

நான்குசக்கர வாகனங்களில் பம்பர்; சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

நான்கு சக்கர வாகனங்களின் பம்பர் பொருத்தப்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. நான்கு சக்கர வாகனங்களின் பம்பர்  பொருத்தப்படுவதால் விபத்து காலங்களில் 'ஏர் பேக்' (air bag) செயல்பட...

Read more

நகையை அடமானம் வைக்காமலேயே நகைக்கடன்.. கூட்டுறவு வங்கியில் ரூ.3 கோடிக்கு மேல் மோசடி

திருச்செந்தூர் அருகே உள்ள குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ.3 கோடிக்கும் மேல் நகைக்கடன் வழங்குதலில் மோசடி செய்யப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக...

Read more

கோவையில் இவ்வளவு பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பா? சுகாதாரத்துறையினர் தகவலால் அதிர்ச்சி!!

கோவையில் இதுவரை 496 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். Mata Ambar Tripati, 65, who lost his...

Read more

இனி கூட்டமாக வந்தால் தான் இவை விற்கப்படும்- அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டில் உயிரை மாய்த்துக் கொள்ள சிலரால் பயன்படுத்தப்படும் சாணி பவுடர் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு மனநல...

Read more

தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளுடன் தொடர்பு… மன்னை பாவா பக்ரூதீன் கைது!!

நிழல் உலகதாதா என்றழைக்கப்படும் தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளுடன் தொடர்பில் இருந்ததாக மன்னார்குடியைச் சேர்ந்த இளைஞர் மன்னை பாவா என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சமூக வலைதளங்களில்...

Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!!

தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 1,700ஐ நெருங்கியுள்ளது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்...

Read more

அரசு பணிகளில் நியமிப்பதற்கான வயது உச்ச வரம்பு அதிகரிப்பு… தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!!

அரசு பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பை 32-ஆக உயர்த்தும் அரசாணை தமிழ்நாடு அரசால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைக்கு இந்த...

Read more
Page 42 of 208 1 41 42 43 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.