தமிழ்நாடு

கோவில் நிலங்களை அளவிடும் பணி தொடக்கம்

தமிழகம் முழுவதும் கோவில்களுக்குச் சொந்தமான 4.78 இலட்சம் ஏக்கர் நிலங்களை அளவிடும் பணி இன்று தொடங்கியது. கோவில் நிலங்களை ரோவர் கருவிகளைக் கொண்டு அளவிடும் பணியை அமைச்சர்...

Read more

மாநில அளவில் ஆதிதிராவிடர் நல ஆணையம்

மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தன்னாட்சி அதிகாரத்துடன் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அவர் நல ஆணையம் உருவாக்க தனிச்...

Read more

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர்!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 1.1.2022 முதல் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அகவிலைப்படி திட்டம் அமல்படுத்தப்படுவதால் 16 லட்சம்...

Read more

உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு பட்டியல்!

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் முழுமையாக தயாரிக்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது. தமிழகத்தில் பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் அவற்றின் தாய் மாவட்டங்களான, செங்கல்பட்டு,...

Read more

பெரியார் பிறந்தநாளான செப்.17-ம் தேதி, சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் -முதல்வர் அறிவிப்பு

 95 வயது வரை போராடியவர் பெரியார் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார். பெரியார் நடத்திய போராட்டங்கள் யாரும் காப்பி அடிக்க முடியாத போராட்டங்கள். பெரியார்...

Read more

அரியலூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

அரியலூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் இருகையூர் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு மேல்நிலை...

Read more

மீரா மிதுனுக்கு வந்த சோதனை

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பரின் இரண்டாவது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை...

Read more

சசிகலாவுக்கு தான் தெரியும்… கொடநாடு வழக்கில் அதிரடி திருப்பம்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி மறுத்து நீலகிரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில்...

Read more

3 ஆம் பாலினத்தவரை துன்புறுத்தினால் நடவடிக்கை

3 ஆம் பாலினத்தவரை காவல்துறையினர் துன்புறுத்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 3 ஆம் பாலினத்தவர்களான...

Read more

மாணவிக்கு பாலியல் தொல்லை! – 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த மகிளா நீதிமன்றம்…

மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் தாஞ்சூர் அருகே இலக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன்...

Read more
Page 44 of 208 1 43 44 45 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.