அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடர்ந்த வழக்குகளில் பெங்களூரு புகழேந்தி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம்...
Read moreகோடநாடு கொலை கொள்ளை தொடர்பாக காவல்துறையின் மேல்விசாரணைக்கு தடை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கோடநாடு கொலை கொள்ளை தொடர்பாக காவல்துறையின் மேல்விசாரணைக்கு...
Read moreகாபூல் விமான நிலையத்தில் வியாழக்கிழமை தற்கொலைப்படை தாக்குதல் நடந்த நிலையில் பலி எண்ணிக்கை 95ஆக அதிகரித்துள்ளது. EDS NOTE: GRAPHIC CONTENT - An injured man...
Read moreராசிபுரத்தில் தனியார் பள்ளி வாகனங்களை நேற்று வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்தனர். கொரோனவால் பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது ஸ்டாலின் அவர்கள்...
Read moreஅரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு நடத்த பரிசீலனை செய்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார் அரசு பள்ளியில்...
Read moreஉணவு வழங்கல் பிரிவில் உள்ளவர்கள் கையுறை பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உணவகங்கள், பேக்கரிகள், மளிகைக் கடைகளில் பொருட்களை...
Read moreசெப்டம்பர் 1 ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என...
Read more4 பிரிவுகளின் கீழ் நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அந்த வழக்கில் அவரை கைது செய்துள்ளனர் பட்டியலின சமூகத்தினரை அவதூறாக பேசி வீடியோ...
Read moreதமிழகத்தில் 29, 30-ம் தேதிகளில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. 29-ம் தேதி கோவை, திருப்பூர், தென்காசி, 30-ம் தேதி நீலகிரி, கோவை,...
Read moreபாலியல் கொடுமை போன்ற பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக இருப்பவர் நித்தியானந்தா. தனக்கென கைலாசா என்ற நாட்டை உருவாக்கிக் கொண்டு தனது பக்தர்களோடு அங்கு குடியிருப்பதாக அவரே...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh