நத்தம் அருகே பலாப்பழம் பறிப்பதில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுப்பட்டி-மலையூர் பள்ளத்துகாட்டை சேர்ந்தவர் வெள்ளைக்...
Read moreவரும் மே மாதம் நடைபெற இருந்த ஆன்லைன் பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா மற்றும் சென்னை பல்கலைக்கழங்கங்கள் தெரிவித்துள்ளனர். வரும் மே மாதம் 3 ம் தேதி...
Read more‘ரெம்டெசிவிர்’ உயிர்காக்கும் மருந்து இல்லை, அதை தேடி அலைய வேண்டாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் 16,665 பேருக்கு...
Read moreபல்லடம் அருகே பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த நாய் மூன்றாண்டுகளுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன் பாளையம்...
Read moreசென்னை: சமீப காலமாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்த பெட்ரோல் விலை இன்று நேற்றைய விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின்...
Read moreதமிழகத்தில் 2 வது தவணை தடுப்பூசியை எங்கு வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...
Read moreபழனி அருகே உயிரிழந்து கிடந்த பெண் காட்டுயானையின் உடலை விட்டு நகராமல் குட்டியானை ஒன்று சுற்றிச் சுற்றி வந்த வீடியோ காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம்...
Read moreகோவை: கணபதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் 6 நிமிடத்திற்குள் 128 பிரபலங்கள், கார்டூன் கதாப்பாத்திரங்களின் குரல்களை பேசி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். கோவை...
Read moreஇனி சனிக்கிழமைகளிலும் இறைச்சி மற்றும் மீன் கடைகளை மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது....
Read moreஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என்று பெரும்பாலான கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆக்சிஜன்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh