தமிழ்நாடு

14 ஆயிரத்தை தாண்டிய தமிழக கொரோனா பாதிப்பு : கோவையிலும் ஆயிரத்தை கடந்து அதிர்ச்சி

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 14,000 ஐ தாண்டியது. கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து...

Read more

அடாவடி செய்த பெண்ணுக்கு பின்னால் இவ்வளவு சோகமா… தஞ்சை நந்தினியின் இன்னொரு முகம்!!

முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் அபராதம் கட்ட முடியாது என கூறி ஆட்சியரையும், போலீசாரையும் ஏக வசனத்தில் பேசிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளம்பெண்ணை...

Read more

வாகனங்களை வழிமறித்து அட்டகாசம் செய்த யானை : அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே தொடர்ந்து வாகனங்களை வழிமறித்து நிற்கும் ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில்...

Read more

இனி இ-ரிஜிஸ்டர் கட்டாயம்…. 2பேருக்கு மட்டுமே அனுமதி …. தமிழகத்தில் கடுமையாகிய கட்டுப்பாடுகள் …!!

தமிழகத்தில் ஆட்டோக்களில் 2பேர் மட்டுமே செல்ல அனுமதி என தமிழக அரசு கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. தமிழகம் முழுவதும் வரும் திங்கள்கிழமை 26ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்...

Read more

சென்னை அண்ணாநகரில் ஆக்சிஜன் உற்பத்தி கலன் அமைக்க திட்டம் : தமிழக சுகாதாரத்துறை

சென்னை அண்ணாநகர் புறநகர் மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி கலன் அமைக்க திட்டமிட்ட பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் இந்த கொடூர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்...

Read more

ரெம்டெசிவிர் விநியோகத்தில் கட்டுப்பாடு… தமிழகத்திற்கு உதவுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்..

தமிழகத்திற்கு குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தேவையான 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை...

Read more

‘வீடியோ எடுக்குறயா….?மாஸ்க் போடாமல் வந்து போலீசிடம் வம்பிழுத்த சொர்ணாக்கா!!

தஞ்சையில் முகக்கவசம் அணியாமல் வந்த பெண் ஒருவர் காவலர்களை மிரட்டும் வீடியோ வைரல் ஆகி வருகின்றது . கொரோனா பரவலால் பொதுஇடங்களுக்கு செல்லும் மக்கள் முகக்கவசம் அணியாவிட்டால்...

Read more

தொழில் நிறுவனம், கல்லூரிகளை கொரோனா மையங்களாக மாற்றுங்கள் : தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அதிரடி

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தொழில் நிறுவனம், கல்லூரிகளை கொரோனா மையங்களாக மாற்றுமாறு தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவுரை வழங்கியுள்ளார். தமிழகத்திலும் நாளொன்றுக்கு 12...

Read more

1 மணி நேரம் படமெடுத்த நின்ற பாம்பு… திக்திக்கான சீர்காழி – சிதம்பரம்… உறைந்து போன வாகன ஓட்டிகள் …!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு நடுவே பாம்பு ஒன்று படமெடுத்தது அந்த பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புத்தூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை...

Read more

தற்காலிக அனுமதி கேட்கும் ஸ்டெர்லைட் ஆலை.. இலவசமாக கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜனை தருகிறதாம்…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு...

Read more
Page 53 of 208 1 52 53 54 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.