தமிழ்நாடு

சென்னையில் தனியார் கோவிட் சென்டர்கள் தொடங்க அனுமதி – மாநகராட்சி ஆணையர்

சென்னையில் தனியார் கோவிட் சென்டர்கள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் நாளொன்றுக்கு 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலைமை தொடருமானால்...

Read more

10 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பது தவறான தகவல் : பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

10 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்ற தகவலை பரப்பி அவர்களை மனதளவில் குழப்ப வேண்டாம் என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக...

Read more

கொரோனா தொற்று வீரியத்தால் தீவிர முடிவெடுத்த தமிழக அரசு… தனியார் மருத்துவமனைகளுக்கு புதிய உத்தரவு..

அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு 50 சதவீத இடம் ஒதுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில்...

Read more

10 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டமா ? கல்வித்துறை விளக்கம்..

10 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் வேண்டுமென்ற மாணவர்களுக்கு தனி தேர்வு நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பயிலும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு...

Read more

வாக்கு எண்ணும் மையத்திற்கு மேல் பறந்த ட்ரோன்.. தேர்தல் அதிகாரிகளுக்கு திமுக தொண்டர்கள் கொடுத்த கடைசி வார்ன்…

நாகை வாக்கு எண்ணும் மையத்திற்கு மேல் ட்ரோன் பறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6...

Read more

கொரோனா தொல்லைக்கு பயந்து மருத்துவமனைக்கு வந்தால் எலி தொல்லை… அலறும் கொரோனா நோயாளிகள்..

மதுரை அரசு பொது மருத்துவமனை கொரோனா வார்டில் எலி தொல்லை அதிகம் இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் கிடைத்துள்ளது. மதுரை மாவட்டத்தில் முக்கிய இடங்களான ராஜாஜி மருத்துவமனை, திருமங்கலம்,...

Read more

இன்று முதல் டோக்கன் முறையில் மதுவிற்பனை… மூடப்பட்ட பார்கள்..

தமிழகத்தில் இன்று முதல் மதுக்கடைகளில் டோக்கன் முறையில் மது விற்பனை செய்யப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் புதிய...

Read more

சென்னையில் நாளை முதல்…. இந்த நேரத்தில் தான் மெட்ரோ ரயில் இயங்கும் – அறிவிப்பு

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும்...

Read more

பிரியாணி கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு : பிரியாணி கொடுக்க முடியாது என கூறியதால் ரவுடி ஆத்திரம்!!

‌திருமழிசை பகுதியில் பிரியாணி கேட்டு தராத ஆத்திரத்தில் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை...

Read more

தமிழகம் முழுவதும்…. 5 மணி வரை மட்டுமே – அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும்...

Read more
Page 54 of 208 1 53 54 55 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.