தமிழ்நாடு

வாக்கு எண்ணும் மையத்திற்குள் சந்தேகத்திற்குரிய நபர்கள் : பொன்முடி குற்றசாட்டு

வாக்கு எண்ணும் மையத்திற்குள் இரவு நேரங்களில் சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் வாகனங்கள் வந்து செல்வதாக திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கு...

Read more

பெரும் சோகத்தில் தமிழகம்… நடிகர் விவேக் காலமானார்…

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் விவேக் நேற்று காலை 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக...

Read more

இதை எதிர்பார்க்கவே இல்லை… திடீரென தாக்கிய மின்னல்… பரிதாபமாக இறந்த உயிர்கள்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே 5 ஆடுகள் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக செத்தன. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அசூர் கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர்...

Read more

தஞ்சை பெருவுடையார் கோயிலில் மீண்டும் பக்தர்களுக்குத் தடை

தஞ்சாவூர்: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக தஞ்சை பெருவுடையார் கோயிலில் பக்தர்கள் வருவதற்கு இன்று (ஏப்.16) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாகப்...

Read more

குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்திலிருந்து விழுந்த இளைஞர்: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

சென்னை: குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்திலிருந்து குதித்த இளைஞரின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்திலிருந்து ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்த கார்...

Read more

நிபுணத்துவம் இல்லாத அதிகாரிகளை தீர்ப்பாயங்களுக்கு நியமிப்பது ஏன் ? உயர் நீதிமன்றம் கேள்வி..

தீர்ப்பாயங்களில் போதிய அனுபவம் இல்லாத ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிப்பது ஏன் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருந்த...

Read more

கொரோனாவிற்கு பயந்து வேப்பிலையுடன் சுற்றிய மாநில தகவல் ஆணையர்… வைரலாகும் புகைப்படம்…

கொரோனா பரவலில் இருந்து தற்காத்துக்கொள்ள தகவல் ஆணையர் ஒருவர் தனது கையில் வேப்பிலையுடன் சுற்றிய புகைப்படம் வைரலாகி வருகிறது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொது...

Read more

தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கா ? தலைமை செயலாளர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவலின்...

Read more

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் இனி ஆன்லைன் வழியாக மட்டுமே வழக்கு விசாரணை !!

கொரோனா பரவல் காரணமாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நாளை முதல் ஆன்லைன் வழியாக மட்டுமே வழக்கு விசாரணை நடைபெறுகிறது. தமிழகம்...

Read more

கோவை குற்றாலம் செல்வோருக்கு ‘ஷாக்’ நியூஸ்: புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட நிர்வாகம்..!!

கோவை: கோவை குற்றாலத்தில் இனிமேல் வார நாட்களில் 750 சுற்றுலா பயணிகளுக்கும், விடுமுறை நாட்களில் ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவையில்...

Read more
Page 56 of 208 1 55 56 57 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.