தமிழகத்தில் புதையல் எடுக்க சென்ற ஒரே குடும்பத்தினரில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியை சேர்ந்தவர் முத்தையா....
Read moreதமிழகத்தில் மொத்தம் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது...
Read moreவேதாரண்யம் அருகிலுள்ள கோடியக்கரை கடல் பகுதியில் காவி நிறத்தில் தாமரை வடிவிலான நண்டு கிடைத்துள்ளது மீனவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் அருகில் உள்ள கோடியக்கரை...
Read moreதமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வருகை குறைந்துள்ளதால் பெரும்பாலான திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூடிய...
Read moreசென்னை தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸுக்குச் சொந்தமான இரண்டு சொத்துகள் ஏலம் விடப்படவிருப்பதாக வங்கி ஒன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 1970-ம் ஆண்டு சாதாரண பாத்திரக்...
Read moreநடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சிலம்பம் சுற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் பல சாதனைகள் புரிந்துள்ளது...
Read moreமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனக்கு ரூ.176.93 கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளதாக, தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர்...
Read moreபெரம்பலூர் அருகே தெரு நாய்கள் கடித்து குதறியதில் ஒரு வயதுடைய பெண் மான் பரிதாபமாக துடிதுடித்து இறந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை அருகே ரஞ்சன்குடி வனப்பகுதி...
Read moreதிண்டுக்கல் அருகே மின் கசிவு காரணமாக கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள...
Read moreபேரறிவாளன் வழக்கில் கடந்த முறை போலவே இந்த முறையும் மாநில அரசு ஒதுங்கி நிற்க போகிறதா என அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை : ராஜீவ்காந்தி கொலை...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh