தமிழ்நாடு

புதையல் எடுப்பதற்காக குடும்பத்தினருடன் சுரங்கம் தோண்டிய நபரால் நடந்த விபரீதம்

தமிழகத்தில் புதையல் எடுக்க சென்ற ஒரே குடும்பத்தினரில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியை சேர்ந்தவர் முத்தையா....

Read more

தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை… அலர்ட்…

தமிழகத்தில் மொத்தம் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது...

Read more

தமிழக மீனவர்கள் வலையில் சிக்கிய பாஜக சின்னம் மற்றும் காவி நிறத்திலான அதிசய தாமரை நண்டு.

வேதாரண்யம் அருகிலுள்ள கோடியக்கரை கடல் பகுதியில் காவி நிறத்தில் தாமரை வடிவிலான நண்டு கிடைத்துள்ளது மீனவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் அருகில் உள்ள கோடியக்கரை...

Read more

தமிழகத்தில் தொடர்ந்து மூடப்படும் திரையரங்குகள்… அதிர்ச்சி செய்தி….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வருகை குறைந்துள்ளதால் பெரும்பாலான திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூடிய...

Read more

ஏலத்திற்கு வந்த சரவணா ஸ்டோர்ஸ்… நடந்தது என்ன? அ தி ர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

சென்னை தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸுக்குச் சொந்தமான இரண்டு சொத்துகள் ஏலம் விடப்படவிருப்பதாக வங்கி ஒன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 1970-ம் ஆண்டு சாதாரண பாத்திரக்...

Read more

இளைஞர்கள் முன் சிலம்பம் சுற்றி அசத்திய கமல்ஹாசன்!

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சிலம்பம் சுற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் பல சாதனைகள் புரிந்துள்ளது...

Read more

நடிகர் கமலுக்கு எத்தனை கோடி கடன் தெரியுமா? அவருடைய முழு சொத்துவிபரம் இதோ

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனக்கு ரூ.176.93 கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளதாக, தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர்...

Read more

சாலை பகுதிக்கு வந்த பெண் மான்… கடித்து குதறிய தெரு நாய்கள்… பிரேத பரிசோதனைக்கு பின் புதைப்பு..!!

பெரம்பலூர் அருகே தெரு நாய்கள் கடித்து குதறியதில் ஒரு வயதுடைய பெண் மான் பரிதாபமாக துடிதுடித்து இறந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை அருகே ரஞ்சன்குடி வனப்பகுதி...

Read more

திடீரென ஏற்பட்ட தீ விபத்து… திரண்டு வந்த தீயணைப்பு படை… 70-க்கும் மேற்பட்ட கோழிகள் கருகி சாம்பல்..!!

திண்டுக்கல் அருகே மின் கசிவு காரணமாக கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள...

Read more

பேரறிவாளன் வழக்கு விசாரணை இன்று, இந்த முறையும் ஒதுங்கி நிற்கப்போகிறதா மாநில அரசு – தமிழக அரசுக்கு அற்புதம்மாள் கேள்வி

பேரறிவாளன் வழக்கில் கடந்த முறை போலவே இந்த முறையும் மாநில அரசு ஒதுங்கி நிற்க போகிறதா என அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை : ராஜீவ்காந்தி கொலை...

Read more
Page 61 of 208 1 60 61 62 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.