தமிழ்நாடு

இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு கொண்டாட்டம்: தஞ்சையில் உப்பு சத்தியாகிரக மிதிவண்டி யாத்திரை

இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு நிறைவையொட்டி உப்பு சத்தியாகிரக மிதிவண்டி யாத்தி துவங்கியது. தஞ்சையில் இன்று கலெக்டர் கோவிந்தராவ் துவக்கி வைத்தார். வரும் 2022ம் ஆண்டு ஆகஸ்ட்...

Read more

கொரோனா – பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு...

Read more

கொரோனாவை தடுக்க ரூ.2.80 லட்சம் வழங்கிய பிச்சைக்காரர்!

தூத்துக்குடி ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவர் பிச்சை எடுத்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் பிச்சை எடுத்த தொகையில் உணவு செலவு போக மீதமுள்ளதை கொரோனா தடுப்பு...

Read more

இனி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை ?… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி வேலை நாட்களை 5 நாட்களாக குறைக்கவும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி...

Read more

அதிர்ச்சி தரும் பெரும் பரபரப்பு அறிவிப்பு… மறந்துட்டு போனீங்கன்னா 6 மாதம் சிறை….!!!

முககவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு...

Read more

திடீரென வந்த காட்டு யானை…. விவசாயிக்கு நடந்த துயரம்…. அச்சத்தில் நடுங்கும் பொதுமக்கள்…!!

ஒற்றை காட்டு யானை மிதித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள திருச்சிபள்ளி கிராமத்தில் ராஜப்பா என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு பாப்பம்மா...

Read more

வசமாக சிக்கிய வெளிமாநில வாலிபர்…. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்…!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வெளிமாநில வாலிபரை கைது செய்த காவல்துறையினர், 72 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள போயம்பாளையம் பகுதியில் புகையிலை...

Read more

தமிழகத்தில் இன்னும் 3 மணி நேரத்திற்குள்… மக்களே அலர்ட்டா இருங்க….!!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த வருடம் பருவம்...

Read more

தேர்தல் பிரச்சாரத்திற்கு…. மக்களை இந்த வாகனத்தில்…. கூட்டி சென்றால் நடவடிக்கை – போக்குவரத்து ஆணையம் எச்சரிக்கை…!!

தேர்தல் பிரச்சாரத்திற்கு மக்களை சரக்கு வாகனங்களில் அழைத்து சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையம் எச்சரித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற...

Read more

சென்னை முழுவதும் அதிரடி…. ரவுடிகளிடம் கையெழுத்து… மாஸ் காட்டும் போலீஸ் …!!

சென்னையில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து...

Read more
Page 62 of 208 1 61 62 63 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.