தமிழ்நாடு

பிளேம் ஆப் தி பாரஸ்ட் ; நீலகிரி வனப்பகுதியில் பூத்து குலுங்கும் மலர்கள்

முதுமலை பொக்காபுரம் வனப்பகுதிகளில் தற்போது ‘பிளேம் ஆப் தி பாரஸ்ட்’ மரங்களில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இரவில் அதிக...

Read more

தமிழகத்தில் ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலை… பிரபல நிறுவனம் ஒப்புதல்…!!!

குஜராத்தை தலைமையிடமாக கொண்ட ஐநாக்ஸ் ஏர் ப்ரொடக்ஷன் நிறுவனம் தமிழகத்தில் திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் ஆலை அமைக்க உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில்...

Read more

களைகட்டும் ஜல்லிக்கட்டு…. 150 காளைகளை அடக்கப் போகும் வீரர்கள்…. தயார் நிலையில் வாடிவாசல்….!!

நாளை வத்திராயிருப்பு பகுதி அருகே நடைபெற உள்ள ஜல்லிக்கட்டிற்கு 150 காளைகள் மற்றும் 150 மாடுபிடி வீரர்கள் தயார் நிலையில் உள்ளன. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே...

Read more

வருகிற பிப்ரவரி 25ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்!!

வருகிற பிப்ரவரி 25ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளதால் இந்த நிலையில், வருகிற 25ஆம்...

Read more

அட கை தட்டுங்களேன்.. பாவம் அண்ணன் சீனிவாசன் மட்டும் தட்டுறாரு.. கைதட்டலை கேட்டு வாங்கிய ஓபிஎஸ்

தமிழக அரசின் பட்ஜெட்டை ஓ.பன்னீர் செல்வம் வாசிக்கும் போது கைதட்டலை கேட்டு வாங்கிக்கொண்டார். சென்னை : தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதம் 24 ம்...

Read more

தமிழக அரசின் கடன் ரூ. 5. 7 லட்சம் கோடியாக உயர்வு : துணை முதல்வர் தகவல்

தமிழக அரசின் கடன் ரூ. 5. 7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை : தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம்...

Read more

தமிழக இடைக்கால பட்ஜெட்… ஓ. பன்னீர் செல்வம் இன்று தாக்கல்…

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் அறிக்கையை இன்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்ய இருக்கிறார். சென்னை : தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும்...

Read more

ஆட்சியை தக்க வைக்க அதிமுக பட்டபாடு பெரும்பாடு : ரகசியத்தை கொட்டி தீர்த்த அமைச்சர் கடம்பூர் ராஜு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஆட்சியை தக்க வைக்க அதிமுக பட்டபாடு பெரும்பாடு என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம்...

Read more

குழந்தை இல்லாததால் மனைவியை கொன்ற கணவன்

குழந்தை இல்லாததால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மாங்காட்டில் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இவர் குன்றத்தூரை...

Read more

ஆரஞ்சுக்கு பதிலாக கறுப்பு நிறத்தில் கேரட்

ஆரஞ்சுக்கு பதிலாக கறுப்பு நிறத்தில் கேரட் விவசாயம் செய்து வருகிறார் கொடைக்கானலில் விவசாயி ஒருவர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியை சேர்ந்த ஆசீர் மலைக்காய்கறிகளை விவசாயம்...

Read more
Page 66 of 208 1 65 66 67 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.