தமிழ்நாடு

அச்சங்குளம் வெடி விபத்து. உயிரிழப்பு 21 ஆக உயர்வு

சாத்தூர் வெடிவிபத்து சம்பவத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 21 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில்...

Read more

ஆபாச புகைப்படங்களை காட்டி மிரட்டல்: இளைஞர் கைது

பேஸ்புக்கில் பழகி ஏராளமான பெண்களிடம் ஆபாச புகைப்படங்களை பெற்று பின்னர் மிரட்டி பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கூவத்தூர் காரன்குப்பத்தைச் சேர்ந்த கார்த்திக். ...

Read more

தன்னைப்போல் இல்லை எனக்கூறி குழந்தையை கொன்ற கொடூரன்

தன்னை போல் இல்லை என்று கூறி தந்தையே பச்சிளங்குழந்தையை அடித்துக் கொன்ற நிகழ்வு கடலூரில் நடந்துள்ளது. கடலூர் மாவட்டம் காக்கங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜிவ் சிவரஞ்சனி தம்பதிக்கு...

Read more

இது என்ன புது டெக்னிகா இருக்கு… நூதன முறையில் பெண்ணை ஏமாற்றியவர்…!!

நூதன முறையில் பெண்ணிடமிருந்து 1 லட்சத்து 73 ஆயிரம் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தட்டான் குளம் கிராமத்தில் இடைத்தரகரான மூக்கையா...

Read more

கொசுராகத் தரும் கருவேப்பிலைக்கு ஏறிய மவுசு

காய்கறி வாங்கப் போனால் கொசுராகத் தரும் கருவேப்பிலை கூட தற்போது கிலோ 100 ரூபாயை எட்டியிருக்கிறது. காய்கறி கடைகள் மற்றும் மார்க்கெட்களில் கருவேப்பிலை எப்போதும் பொது மக்களுக்கு...

Read more

ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரருக்கு அடித்தது ஜாக்பாட் !!!

தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கான் ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணிக்காக ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுக்கபட்டுள்ளார். சென்னையில் 14வது ஐபிஎல் சீசனுக்கான ஏலம் இன்று தொடங்கியது.  ஐபிஎல் தொடரில்...

Read more

மது போதையில் மகனை சுட்டுக்கொன்ற தந்தை…. வேலூர் அருகே பரபரப்பு..!!

போதையில் மகனை தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . வேலூர் அடுத்த அடுக்கம்பாரை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுப்பிரமணி. இவரது...

Read more

வயலில் திரிந்த 22 மயில்களுக்கு விஷம் வைத்து கொடூரம்…

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 22 மயில்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள கீழப்பொய்கைப் பட்டியில் விவசாயிகள்...

Read more

சொத்துக்காக குழந்தைகளுக்கு உணவு கொடுக்காமல் சித்திரவதை

கன்னியாகுமரி மாவட்டத்தில் சொத்துக்காக தந்தையே குழந்தைகளுக்கு உணவு கொடுக்காமல் சித்திரவதை செய்துள்ளார். விழுந்தையம்பலம் அருகே அரசர் குளம் பகுதியை சேர்ந்த செல்வராஜ், கடந்த 19 வருடம் முன்...

Read more

தமிழக போலீஸ் என்கவுண்டர்… நடுத்தெருவில் பரபரப்பு…!!!

புதுப்பேட்டை பகுதியில் கிருஷ்ணா என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி புதுப்பேட்டை மணலாறு பகுதியில் கிருஷ்ணா என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்....

Read more
Page 68 of 208 1 67 68 69 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.